அண்மைச் செய்திகள்
டெல்லியில் வருமான வரித்துறையின் மாநாடு || தண்டவாளத்தில் தலை வைத்து தூங்கிய இளைஞர்கள்! எக்ஸ்பிரஸ் ரயில் ஏறி தலைநசுங்கி உயிரிழந்த சோகம்! || ஆந்திரா: இரு அமைச்சர்கள் ராஜினாமா || கிரிக்கெட் சூதாட்டத்தை தடுக்க புதிய சட்டம்: கபில் சிபல் || கிரிக்கெட் சூதாட்டம் குறித்து புகார் பதிவு செய்த இன்ஸ்பெக்டர் மர்மமான முறையில் மரணம்! || ஸ்ரீசாந்த் லேப் டாப்பில் மாடல் அழகிகளின் நிர்வாண படங்கள்! || ஸ்ரீசாந்த் 2 முதல்-மந்திரிகள் பெயரை சொல்லி மிரட்டியதாக போலீசார் தகவல் || சமையல் எரிவாயு விலை உயர்வு இப்போதைக்கு இல்லை! வீரப்ப மொய்லி தகவல்! || முள்ளிவாய்க்கால் நினைவு நாள்: லண்டன் நகரில் தமிழர்கள் பேரணி || களை கட்டிய வீரபாண்டியார் பேத்தி வரவேற்பு விழா! || இப்போதைக்கு சமையல் எரிவாயு விலை உயர்வு இல்லை! || ஜம்மு : நில அதிர்வால் 60 ஆயிரம் வீடுகள் சேதம் || சீமான் மீது வழக்குப்பதிவு ||
தமிழகம்
தண்டவாளத்தில் தலை வைத்து தூங்கிய இளைஞர்கள்! எக்ஸ்பிரஸ் ரயில் ஏறி தலைநசுங்கி உயிரிழந்த சோகம்!
......................................
களை கட்டிய வீரபாண்டியார் பேத்தி வரவேற்பு விழா!
......................................
சீமான் மீது வழக்குப்பதிவு
......................................
நிறைவடைந்தது ஊட்டி மலர்க்கண்காட்சி
......................................
மன்னார்குடி, முத்துப்பேட்டை : பாமகவினர் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
......................................
சர்வதேச அளவில் இந்து மதம் பரவ ஆதிசங்கரர், விவேகானந்தர் காரணம் : அத்வானி
......................................
கடலூரில் 100 வீடுகளில் டி.வி., மின்விசிறிகள் கருகி சேதம்
......................................
திமுக ‌சொற்பொழிவாளர்கள் கூட்டம் ( படங்கள் )
......................................
அதிமுக பேச்சாளர்களை போல பேசாதீர்கள் : கலைஞர்
......................................
ராமதாசுக்கு நாளை இதய அறுவை சிகிச்சை
......................................
வேன் உரசியதால் பேருந்தில் சென்றவர் தலை நசுங்கி பலி
......................................
10 ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் 10 அடி உயர துர்நாற்ற மலர்
......................................
40 தொகுதிகளிலும் எதிர்க்கட்சிகள் டெபாசிட் இழக்க செய்யவேண்டும்: அமைச்சர் செல்லூர்ராஜூ
......................................
திருவள்ளூர் : கணவன்-மனைவி விஷம் குடித்து தற்கொலை
......................................
சென்னையில் 600 பேர் மீது வழக்கு பதிவு
......................................
25-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை இளைஞர், இளம்பெண்கள் பாசறை ஆலோசனை கூட்டம்: ஜெ., அறிவிப்பு
......................................
மனைவியுடன் தகராறு:கணவர் தீக்குளித்து தற்கொலை
......................................
மருமகளுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்த மாமனார் கைது ; கண்டுகொள்ளாத கணவனும் கைது
......................................
மாம்பழ லாரியை மடக்கி மாம்பழம் சாப்பிட்ட காட்டுயானை கூட்டம்
......................................
மதுரையில் கைதான கிச்சான் புகாரி பெங்களூர் குண்டு வெடிப்பின் மூளை!
......................................
அய்யர்மலை பவுர்ணமி கிரிவலம்: ஊதுபத்தி ஏந்தி செல்லலாமா?
......................................
ஐ.பி.எல். சூதாட்டம்: திருப்பூரில் இன்று 2 தரகர்கள் சிக்கினர்
......................................
போலீஸை ஏமாற்றி பக்கவாட்டு வாசல் வழியே தப்பினார் சீமான்
......................................
ஈரோடு : 10ம் வகுப்பு மாணவி தற்கொலை
......................................
சிறுமி பாலியல் பலாத்காரம்: 2 சிறுவர்கள் கைது
......................................
நடிகை கிருத்திகா மீது பட அதிபர் புகார்
......................................
சென்னை எழும்பூர் வரும் அனைத்து ரெயில்களும் தாமதம்
......................................
அம்மா உணவகங்களில் கண்காணிப்பு கேமரா
......................................
சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்
......................................
வேலைநிறுத்தம் வாபஸ்: இன்றுமுதல் குடிநீர் கேன்கள் கிடைக்கும்
......................................
மாணவியர் விடுதியில் ஆபாச நடனமாடியவர் கைது
......................................
கோபி : தண்ணீர் குடிக்க வந்த தாய் யானை மரணம்
......................................
பொறியியலுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்
......................................
எம்.பி.பி.எஸ்., - இன்று கடைசி
......................................
தேர்ந்தெடு
திங்கட்கிழமை, 9, ஜூலை 2012 (9:12 IST)

என்னை அவர் கொலை செய்ய சதி திட்டம் தீட்டியிருந்தார் : மதுரை ஆதீனம்

மதுரை ஆதீனம் செய்தியாளர்களிடம் பேசியபோது,  ‘’ நித்யானந்தாவுக்கும், எனக்கும் மனஸ்தாபம் இல்லை. ஆழமாக சிந்தித்த பின் தான், அவரை இளைய ஆதீனமாக தேர்வு செய்தேன். நித்யானந் தாவுக்கு நிர்வாகத் திறமை உள்ளது. மடத்தில் மான் தோல், புலித் தோல் உள்ளது என, பலர் கதை கட்டினர். அதெல்லாம் இல்லை என, போலீசார் சோதனையில் வெளிவந்துள்ளது.

 மரகதலிங்கம் இருக்கிறது என்பதும் கற்பனையே. இளைய ஆதீனம், கொடைக்கானலில் இருந்து 20 நாட்களில் மதுரை வருவார். நான் சூழ்நிலைக் கைதியாக இல்லை. மடத்தின் அதிகாரம், நிர்வாகம் என் "கன்ட்ரோலில்' தான் உள்ளது.

என்னுடைய உத்தரவுக்கு கீழ்ப்படிபவர் தான் இளைய ஆதீனமாக இருக்க முடியும்.

இளைய ஆதீனம் நியமனம் குறித்து, இந்து அறநி லையத் துறை கேட்ட அனைத்து விவரங்களையும் தெரிவித்து விட்டேன். அதில், நித்யானந்தா "தொண்டை மண்டல முதலியார்' வகுப்பைச் சேர்ந்தவர் என குறிப்பிட்டுள்ளேன்.

நித்யானந்தா மீதான புகார்கள் கோர்ட்டில் உள்ளன. அதுகுறித்து பேச முடியாது. அமெரிக்காவின் கலிபோர்னியா கோர்ட்டில் உள்ள வழக்கில் தீர்ப்பு வந்த பின், இளைய ஆதீனமாக நித்யானந்தா நீடிப்பாரா என்ற கேள்வியை கேளுங்கள்.


இளைய ஆதீனமாக, 2004ல், சாமிநாதன் தேர்வு செய்யப்பட்டார். ஆனால், அவர் மீது எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. ஆதீனத்துக்கு உட்பட்ட திருவாரூர் பண்ணைத்தெரு சிவன் கோவில் மேலாளர் ஆறுமுகத்திடம் தகராறு செய்தார்.

ஆதீனத்தின் சொத்து ஆவணங்களை கேட்டு மிரட்டினார். ஆறுமுகம் மறுக்கவே, "நாளைக்கு மதுரை ஆதீனமாக வேறு ஒருவர் இருப்பார். அப்போது நீ எப்படி இந்த பதவியில் இருப்பாய் என பார்ப்போம்,'' என்று, சாமிநாதன் மிரட்டியுள்ளார்.

இதன்மூலம், என்னை அவர் கொலை செய்ய சதி திட்டம் தீட்டியிருந்தார் என, நான் புரிந்து கொண்டேன். அதனால் அவரை நீக்கினேன். எனக்கு கீழ்ப்படியாதவர்களை இளைய ஆதீன பொறுப்பில் இருந்து நீக்குவதற்கு அதிகாரம் இருக்கிறது’’என்று தெரிவித்துள்ளார்.

 

 

 

 

 

 


 

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(3)
Name : Ravi-Swiss Date :7/9/2012 11:50:16 PM
மதுரைப் புகழுக்கு சாமிநாதன் பண்ணியது சிறு தவறே' ஆனால் வரப்போகும் நக்கீரன் புகழோ''? அவருக்கு நிர்வாகத் திறமை இருக்கு என்கின்றார்'? அது என்ன'''? தவிர' இவர் ஒரு கோடியில் அவரிடம் விலை போஜிருக்க முடியாது' அதனை விட வேறு காரணங்களும் உண்டு' சாமிநாதன் பேச்சில் மட்டுமே வெருட்டினார்' ஆனால்' நக்கீரன் புகழின் ஆட்களோ மதுரைக்கு வந்த ஒரு சில வாரங்களில் அடி தடியில் இறங்கி விட்டார்கள்' இது பல பத்திரிகைகள் இணைகளில் செய்திகளாக வந்தன' எதுஎப்படியோ' மதுரைப்புகழுக்கு' நக்கீரன் புகழாலே ஆபத்து உண்டு' என்பது மறக்க முடியா உண்மை'
Name : malarvannan Date :7/9/2012 8:56:08 PM
இந்த அம்மா ஆட்சியில் தமிழ்நாடே காமெடி நாடாக மாறிவிட்டது
Name : Jey Date :7/9/2012 10:09:13 AM
மதுரை ஆதீனமாக அருணகிரிநாதரை வைத்திருப்பது ஆபத்தானது !!... இவர்கள் சன்னியாசிகளாக இருக்க வேண்டியவர்கள்... பணத்திற்காக விலைபோகும் விபச்சாரிகளாக இருக்கக் கூடாது... ஒரு கோடி ரூபாய்க்கு விலை போனவர் மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் !!