அண்மைச் செய்திகள்
மாமல்லபுரம் கலவரத்தில் இறந்தவர்கள் குடும்பத்துக்கு நிதி உதவி : புதுவை பாமக தீர்மானம் || 5 வயது குழந்தை இயக்கிய டிராக்டர் ஏறி தாய் பலி || சென்னையில் நடைபாதையில் தூங்கியவர்கள் மீது கார் ஏறியதில் 4 பேர் காயம் || வேலூரில் சுதந்திர போராட்ட தியாகி மறைவு || சி.ஐ.எஸ்.எப். அதிகாரி ஆகிறார் மாற்றுத்திறனாளி அருணிமா || உலகின் சக்தி வாய்ந்த 10 பெண்கள் வரிசையில் சோனியா || கிரிக்கெட் சூதாட்டத்தில் கொல்கத்தாவில் 10 பேர் கைது || சென்னையில் கிரிக்கெட் சூதாட்டத்தில் முக்கிய புள்ளி கிட்டி சரணடைந்தார் || தமிழகத்தில் 34 ஐபிஎஸ்கள் அதிரடியாக மாற்றம் || மத்திய அமைச்சருக்கு ஜாமீனில் வரமுடியாத பிடிவாரண்ட் || ஐபிஎல்லுக்கும் மத்திய அரசுக்கும் என்ன சம்பந்தம்? :ஒமர் அப்துல்லா கேள்வி || மலையாள மொழிக்கு செம்மொழி அந்தஸ்து தர மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது:ப.சிதம்பரம் || மக்கள் இப்போது கேட்கிறார்களே, ஆட்சியாளர்களின் பதில் என்ன? : கலைஞர் ||
தமிழகம்
மாமல்லபுரம் கலவரத்தில் இறந்தவர்கள் குடும்பத்துக்கு நிதி உதவி : புதுவை பாமக தீர்மானம்
......................................
5 வயது குழந்தை இயக்கிய டிராக்டர் ஏறி தாய் பலி
......................................
சென்னையில் நடைபாதையில் தூங்கியவர்கள் மீது கார் ஏறியதில் 4 பேர் காயம்
......................................
வேலூரில் சுதந்திர போராட்ட தியாகி மறைவு
......................................
சென்னையில் கிரிக்கெட் சூதாட்டத்தில் முக்கிய புள்ளி கிட்டி சரணடைந்தார்
......................................
மக்கள் இப்போது கேட்கிறார்களே, ஆட்சியாளர்களின் பதில் என்ன? : கலைஞர்
......................................
மயிலாடுதுறையில் மருமகளை கொன்று மாமனார் போலீசில் சரண்
......................................
தமிழனின் புகழ் உலகெங்கும் பரவ டெல்லி செங்கோட்டையில் ஜெயலலிதா கொடியேற்ற வேண்டும்: பசும்பொன்பாண்டியன்
......................................
சேப்பாக்கம் மைதானத்தில் 3 கேலரிகளுக்கு ‘சீல்’ வைப்பு
......................................
ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் தமிழக அரசு இரட்டை நிலை : ஆலை நிர்வாகம் புகார்
......................................
இந்திய சினிமா நூற்றாண்டு விழா: ஜெ.,வுக்கு நேரில் அழைப்பு
......................................
ராமதாஸ் ஜூன் 13ம் தேதி அரியலூர் கோர்ட்டில் ஆஜராக உத்தரவு
......................................
அகிலேஷ்யாதவ் நம்பிக்கை கொடுத்திருக்கிறார்; அதனால் திமுகவுடன் கூட்டணி இல்லை :அன்புமணி பேட்டி(படங்கள்)
......................................
தமிழ்வழிப் பள்ளிகளை ஆங்கிலவழிப் பள்ளிகளாக மாற்றுவதை எதிர்த்து பெருந்திரள் ஆர்ப்பாட்டம்!
......................................
ஐபிஎல் சூதாட்டத்தில் தமிழகத்தில் தேடப்படும் முக்கிய தரகர் கிட்டி : டி.எஸ்.பி. வெங்கட்ராமன் பேட்டி
......................................
என்.எல்.சி. பங்குகளை விற்கக்கூடாது : மத்திய அரசின் முயற்சிக்கு ஜெ., கடும் எதிர்ப்பு
......................................
ஸ்பாட் பிக்சிங்: குருநாத் மெய்யப்பனுக்கு சம்மன்
......................................
சாரதா குழும டிவி சேனல்களை எடுத்து நடத்த அரசு திட்டம்
......................................
அக்னி நட்சத்திரம் : சென்னையில் 108 டிகிரி
......................................
வண்டலூரில் புதிய பேருந்து நிலையம் அமைக்க எதிர்ப்பு
......................................
மோனோ ரயில் திட்டம் செயலாக்கம் : ஜெ., ஆய்வு
......................................
ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக ராமதாஸ்-குரு மீது புகார்
......................................
மேதாபட்கர் மரக்காணத்துக்குள் நுழைய தடை
......................................
மருத்துவ கலந்தாய்வு தேதி மாற்றம்
......................................
சென்னை : கல்லூரியில் தீ விபத்து
......................................
யானை தாக்கி உயிரிழந்த குடும்பங்களுக்கு நிவாரண உதவி
......................................
விழுப்புரத்தில் வி.சி. பிரமுகர் வெட்டி கொலை; வீடுகளுக்கு தீவைப்பு
......................................
காவலர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி
......................................
உயிரிழந்த மின்சார ஊழியர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி
......................................
ஐ.பி.எல்., சூதாட்டம்: குருநாத் மெய்யப்பனிடம் மும்பை போலீசார் விசாரணை
......................................
சென்னையில் துப்பாக்கியைக் காட்டி மிரட்டியவர் புழல் சிறையில் அடைப்பு
......................................
கிரிக்கெட் சூதாட்டம்: சிக்கும் தமிழ் நடிகைகள்
......................................
பிசிசிஐ தலைவர் சீனிவாசன் வீட்டில் சோதனை
......................................
அமைச்சர் கிராமம் : மூன்று ஆண்டுகளாக கிராம நிர்வாக அலுவலகத்திற்கு பூட்டு
......................................
ஏற்காட்டில் 12 வயது சிறுமி பிணம் மீட்பு
......................................
ஒரு தலைவாழை இலை ஏழு ரூபாய்!
......................................
சேலம் : வீடு புகுந்து திருடிய, இளம் பெண் கைது
......................................
குடிபோதையில் பஸ் ஓட்டிய அரசுப்பேருந்து ஓட்டுனர் : நடவடிக்கை எடுக்க உத்தரவு
......................................
திருவண்ணாமலையில் நாளை கிரிவலம்
......................................
ஸ்டெர்லைட் வழக்கு: இன்று 2-வது நாள் விசாரணை
......................................
அண்ணா பல்கலைக்கழக புதிய துணைவேந்தர் எம்.ராஜாராம்
......................................
தமிழகத்தில் 2 நாட்களுக்கு அனல் காற்று வீசும்
......................................
ஐ.டி., நிறுவனங்களுக்கு சொத்து வரி உயர்வு
......................................
காற்றாலை மின் உற்பத்தி மீண்டும் அதிகரிப்பு
......................................
பைன் பியூச்சர் நிறுவனத்தின் இயக்குனர்கள் மீண்டும் கைது
......................................
சினிமா இயக்குனர் மனைவி உடல் தோண்டி எடுத்து மருத்துவ பரிசோதனை
......................................
மதுரை டி.எஸ்.ஓ. மீது பாலியல் குற்றச்சாட்டு
......................................
ஐ.ஜி. பிரமோத்குமார் மீது குற்றபத்திரிக்கை
......................................
திருக்கச்சூர் ஆறுமுகத்திற்கு ஜாமின்
......................................
தே.பா. கைதை எதிர்த்து குரு வழக்கு : மத்திய,மாநில அரசு பதிலளிக்க உத்தரவு
......................................
ரூ.3 கோடி! மு.க.ஸ்டாலினிடம் தேர்தல் நிதியாக அளித்த நெல்லை மாவட்ட திமுகவினர்! (படங்கள்)
......................................
தேர்ந்தெடு
செவ்வாய்க்கிழமை, 3, ஜூலை 2012 (12:11 IST)


என்ஜினீயரிங் கவுன்சிலிங்: அண்ணா பல்கலையில் சிறப்பு ஏற்பாடுகள்

 
என்ஜினீயரிங் கவுன்சிலிங் நாளை மறுநாள் தொடங்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பி.இ. மாணவர் சேர்க்கைக்கான முதல்கட்ட கலந்தாய்வு 5-ந்தேதி (வியாழக்கிழமை) தொடங்குகிறது.
 
தொடர்ந்து விளையாட்டு பிரிவு, தொழிற் பிரிவு, மாற்றுத்திறனாளிகள் என சிறப்பு பிரிவினருக்கான கவுன்சிலிங் நடந்தப்படுகிறது. பொது கவுன்சிலிங் 13-ந் தேதியில் இருந்து தொடங்குகிறது. விண்ணப்பித்த ஒரு லட்சத்து 75 ஆயிரம் பேருக்கு அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
 
தினமும் 3 ஆயிரம் பேர் முதல் 5 ஆயிரம் பேர் வரை கலந்தாய்வில் பங்கேற்கின்றனர்.  கலந்தாய்வுக்கு முன்னதான காத்திருப்பு அரங்கம், மாணவர்கள் பெற்றோர்களுக்கு விளக்க மளிக்கும் அரங்குகள் கல்விக்கடன் வழங்கும் வங்கிகளுக்கான அரங்குகள் என மிகப்பெரிய பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன.
 
கவுன்சிலிங்கில் பங்கேற்க வரும் மாணவர்கள் 2 மணிநேரத்துக்கு முன்னதாக வரவேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு காத்திருப்பு அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. எந்தெந்த கல்லூரியில் இடங்கள் காலியாக உள்ளன என்பது குறித்த விவரங்களை தெரிந்துகொள்ள 6 பெரிய திரைகள் இந்த அரங்கத்தில் அமைக்கப்படுகின்றன.
 
இதில் காலியிட நிலவரங்கள் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும். மாணவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பதற்காக அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன. இதில் ஒரே நேரத்தில் 20 பேரின் சான்றிதழ்கள் வரை சரிபார்க்கும் வசதிகள் உள்ளன.
 
கலந்தாய்வு அரங்கத்தில் ஒரே நேரத்தில் 50 மாணவர்கள் கல்லூரிகளை தேர்வு செய்யும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த அரங்கத்தில் கல்லூரிகளை தேர்வு செய்த பின்பு மாணவர்கள் கட்டணத்தை செலுத்தி ஒதுக்கீட்டு ஆணையை பெற்றுக்கொள்ளலாம்.
 
பொதுப் பிரிவு மாணவர்களுக்கு ரூ. 5 ஆயிரம், தமிழ் நாட்டை சேர்ந்த தாழ்த்தப்பட்ட பழங்குடி மாணவர்கள் ரூ. 1000மும் முன் தொகையாக செலுத்த வேண்டும். காசோலையாகவோ, பணமாகவோ செலுத்த வங்கி அரங்குகளும் கலந்தாய்வு வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளன.
 
பொறியியல் படிப்பில் சேர விருப்பும் மாணவர்களுக்கு உடல் தகுதி சான்றிதழ் வழங்குவதற்கு மருத்துவர்களுடன் கூடிய அரங்குகளும் இடம் பெறுகிறது. அண்ணா பல்கலைக்கழகத்தில் சேர விரும்பும் அனைவருக்கும் உடல் தகுதி சான்றிதழ் கட்டாயமாகும். பிற மாணவர்கள் விரும்பினால் இங்கு உடல் தகுதி சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம்.

 

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :