அண்மைச் செய்திகள்
களை கட்டிய வீரபாண்டியார் பேத்தி வரவேற்பு விழா! || இப்போதைக்கு சமையல் எரிவாயு விலை உயர்வு இல்லை! || ஜம்மு : நில அதிர்வால் 60 ஆயிரம் வீடுகள் சேதம் || சீமான் மீது வழக்குப்பதிவு || நிறைவடைந்தது ஊட்டி மலர்க்கண்காட்சி || வருண்காந்திக்கு பொறுப்பு : ராஜிநாத் சிங் அறிவிப்பு || ஹிலாரி கிளிண்டனை ‘அந்த’ இடத்தில் துப்பாக்கியால் சுட வேண்டும்: ரேடியோ தொகுப்பாளரின் சர்ச்சை பேச்சு || திருப்பதியில் தரிசனத்துக்கு 17 மணி நேரம் காத்திருப்பு || மன்னார்குடி, முத்துப்பேட்டை : பாமகவினர் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது || 38 ரன்கள் வித்தியாசத்தில் புனே வெற்றி || சர்வதேச அளவில் இந்து மதம் பரவ ஆதிசங்கரர், விவேகானந்தர் காரணம் : அத்வானி || கடலூரில் 100 வீடுகளில் டி.வி., மின்விசிறிகள் கருகி சேதம் || கைது செய்யச் சென்ற போலீசாரை மிரட்டிய ஸ்ரீசாந்த் ||
தமிழகம்
களை கட்டிய வீரபாண்டியார் பேத்தி வரவேற்பு விழா!
......................................
சீமான் மீது வழக்குப்பதிவு
......................................
நிறைவடைந்தது ஊட்டி மலர்க்கண்காட்சி
......................................
மன்னார்குடி, முத்துப்பேட்டை : பாமகவினர் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
......................................
சர்வதேச அளவில் இந்து மதம் பரவ ஆதிசங்கரர், விவேகானந்தர் காரணம் : அத்வானி
......................................
கடலூரில் 100 வீடுகளில் டி.வி., மின்விசிறிகள் கருகி சேதம்
......................................
திமுக ‌சொற்பொழிவாளர்கள் கூட்டம் ( படங்கள் )
......................................
அதிமுக பேச்சாளர்களை போல பேசாதீர்கள் : கலைஞர்
......................................
ராமதாசுக்கு நாளை இதய அறுவை சிகிச்சை
......................................
வேன் உரசியதால் பேருந்தில் சென்றவர் தலை நசுங்கி பலி
......................................
10 ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் 10 அடி உயர துர்நாற்ற மலர்
......................................
40 தொகுதிகளிலும் எதிர்க்கட்சிகள் டெபாசிட் இழக்க செய்யவேண்டும்: அமைச்சர் செல்லூர்ராஜூ
......................................
திருவள்ளூர் : கணவன்-மனைவி விஷம் குடித்து தற்கொலை
......................................
சென்னையில் 600 பேர் மீது வழக்கு பதிவு
......................................
25-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை இளைஞர், இளம்பெண்கள் பாசறை ஆலோசனை கூட்டம்: ஜெ., அறிவிப்பு
......................................
மனைவியுடன் தகராறு:கணவர் தீக்குளித்து தற்கொலை
......................................
மருமகளுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்த மாமனார் கைது ; கண்டுகொள்ளாத கணவனும் கைது
......................................
மாம்பழ லாரியை மடக்கி மாம்பழம் சாப்பிட்ட காட்டுயானை கூட்டம்
......................................
மதுரையில் கைதான கிச்சான் புகாரி பெங்களூர் குண்டு வெடிப்பின் மூளை!
......................................
அய்யர்மலை பவுர்ணமி கிரிவலம்: ஊதுபத்தி ஏந்தி செல்லலாமா?
......................................
ஐ.பி.எல். சூதாட்டம்: திருப்பூரில் இன்று 2 தரகர்கள் சிக்கினர்
......................................
போலீஸை ஏமாற்றி பக்கவாட்டு வாசல் வழியே தப்பினார் சீமான்
......................................
ஈரோடு : 10ம் வகுப்பு மாணவி தற்கொலை
......................................
சிறுமி பாலியல் பலாத்காரம்: 2 சிறுவர்கள் கைது
......................................
நடிகை கிருத்திகா மீது பட அதிபர் புகார்
......................................
சென்னை எழும்பூர் வரும் அனைத்து ரெயில்களும் தாமதம்
......................................
அம்மா உணவகங்களில் கண்காணிப்பு கேமரா
......................................
சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்
......................................
வேலைநிறுத்தம் வாபஸ்: இன்றுமுதல் குடிநீர் கேன்கள் கிடைக்கும்
......................................
மாணவியர் விடுதியில் ஆபாச நடனமாடியவர் கைது
......................................
கோபி : தண்ணீர் குடிக்க வந்த தாய் யானை மரணம்
......................................
பொறியியலுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்
......................................
எம்.பி.பி.எஸ்., - இன்று கடைசி
......................................
தேர்ந்தெடு
செவ்வாய்க்கிழமை, 3, ஜூலை 2012 (8:13 IST)

பள்ளி விடுதி மாணவியை துரத்திய வாலிபர்கள் :
பொதுமக்கள் ஆவேசம் - போலீஸ் அதிரடி

சேலம் மாவட்டம், பருத்திக்காடு அடுத்த வை.தாதனூரில், புனித கிரஹாம் நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில், 450க்கும் மேற்பட்ட, ஆதரவற்ற மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இதில், 350க்கும் மேற்பட்டோர், விடுதியில் தங்கிப் படிக்கின்றனர்.

ஓசூர், வெங்கடேசா நகரைச் சேர்ந்த, கணபதி மகள் ருக்மணி (18, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர், பள்ளி விடுதியில் தங்கி, எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்.
 
நேற்று அதிகாலை, 4 மணிக்கு, விடுதியில் இருந்து, தனியாக கழிப்பறைக்கு சென்ற அவரை, நான்கு வாலிபர்கள் பின் தொடர்ந்து சென்றதாக கூறப்படுகிறது. அதனால் மாணவி, பருத்திக்காட்டில் உள்ள குடிசை வீட்டில், மறைந்து கொண்டார். இதையடுத்து, நான்கு வாலிபர்களும் திரும்பிச் சென்று விட்டனர்.

பின், பருத்திக்காடு பஸ் ஸ்டாப்பில் உள்ள டீக்கடையில் தஞ்சமடைந்த மாணவி, அங்கிருந் தவர்களிடம் நடந்த சம்பவத்தை கூறினார். ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், 50க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு, பள்ளியை முற்றுகை இட்டனர்.

தகவலறிந்த வீராணம் போலீசார், பள்ளிக்கு சென்று, முற்றுகை போராட்டம் நடத்திய கிராம மக்களி டம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

தொடர்ந்து, மாணவியிடம் நடத்திய விசாரணையில், பள்ளியில் எலக்ட்ரீஷியனாக பணிபுரிந்து வரும் ஊத்தங்கரை அடுத்த மின்னாம்பள்ளியைச் சேர்ந்த சுப்ரமணி, 33, உள்பட நான்கு பேர், மாணவியை துரத்தியது தெரிந்தது.

போலீசார் வழக்குப் பதிந்து, சுப்ரமணியை கைது செய்தனர். மேலும், மூவரை தேடி வருகின்றனர்.

 

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : veeman Country : Denmark Date :7/3/2012 12:32:21 PM
அமலாபாலும் அவரொத்த கூத்தாடிகளும் திரையில் வந்து செய்யும் வேலையை பார்த்துவிட்டு பெடியங்கள் என்ன செய்வானுகள் பாவங்கள் பசித்த புலி மானை விரட்டுவதுபோல் காமப்பசிகொண்டு பெண்டுகளை பிடிக்க துரத்துறாங்கள் அறிவு கெட்டு.- கொடுக்கிற அடி ஒவ்வொன்றும் எடுக்கிற பிறவி எல்லாம் நினைக்க வைக்க வேண்டும்.