அண்மைச் செய்திகள்
திருவண்ணாமலையில் நாளை கிரிவலம் || ஸ்டெர்லைட் வழக்கு: இன்று 2-வது நாள் விசாரணை || அண்ணா பல்கலைக்கழக புதிய துணைவேந்தர் எம்.ராஜாராம் || தமிழகத்தில் 2 நாட்களுக்கு அனல் காற்று வீசும் || ஐ.டி., நிறுவனங்களுக்கு சொத்து வரி உயர்வு || காற்றாலை மின் உற்பத்தி மீண்டும் அதிகரிப்பு || பைன் பியூச்சர் நிறுவனத்தின் இயக்குனர்கள் மீண்டும் கைது || சினிமா இயக்குனர் மனைவி உடல் தோண்டி எடுத்து மருத்துவ பரிசோதனை || மதுரை டி.எஸ்.ஓ. மீது பாலியல் குற்றச்சாட்டு || வவ்வால் கறி ருசி என்று பேசிய கவர்னருக்கு கடும் எதிர்ப்பு || ஐ.ஜி. பிரமோத்குமார் மீது குற்றபத்திரிக்கை || திருக்கச்சூர் ஆறுமுகத்திற்கு ஜாமின் || தே.பா. கைதை எதிர்த்து குரு வழக்கு : மத்திய,மாநில அரசு பதிலளிக்க உத்தரவு ||
தமிழகம்
திருவண்ணாமலையில் நாளை கிரிவலம்
......................................
ஸ்டெர்லைட் வழக்கு: இன்று 2-வது நாள் விசாரணை
......................................
அண்ணா பல்கலைக்கழக புதிய துணைவேந்தர் எம்.ராஜாராம்
......................................
தமிழகத்தில் 2 நாட்களுக்கு அனல் காற்று வீசும்
......................................
ஐ.டி., நிறுவனங்களுக்கு சொத்து வரி உயர்வு
......................................
காற்றாலை மின் உற்பத்தி மீண்டும் அதிகரிப்பு
......................................
பைன் பியூச்சர் நிறுவனத்தின் இயக்குனர்கள் மீண்டும் கைது
......................................
சினிமா இயக்குனர் மனைவி உடல் தோண்டி எடுத்து மருத்துவ பரிசோதனை
......................................
மதுரை டி.எஸ்.ஓ. மீது பாலியல் குற்றச்சாட்டு
......................................
ஐ.ஜி. பிரமோத்குமார் மீது குற்றபத்திரிக்கை
......................................
திருக்கச்சூர் ஆறுமுகத்திற்கு ஜாமின்
......................................
தே.பா. கைதை எதிர்த்து குரு வழக்கு : மத்திய,மாநில அரசு பதிலளிக்க உத்தரவு
......................................
ரூ.3 கோடி! மு.க.ஸ்டாலினிடம் தேர்தல் நிதியாக அளித்த நெல்லை மாவட்ட திமுகவினர்! (படங்கள்)
......................................
திமுக ஆட்சியில் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு பேச அதிக வாய்ப்பு கொடுக்கப்பட்டது: மு.க.ஸ்டாலின்
......................................
சேலம்-கரூர் ரெயில் பாதையில் 25-ந்தேதி முதல் பயணிகள் ரெயில் இயக்கம்
......................................
சென்னை மாநகராட்சி கூட்டத்தில் தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு (படங்கள்)
......................................
டெல்டா மாவட்டங்களில் சாகுபடி பொய்த்துப்போகும் நிலை: கலைஞர் வேதனை
......................................
சென்னையில் 35 பவுன் நகை திருட்டு
......................................
தனியார் வங்கி முகவர்களை நிறுத்தக் கோரி ஆர்பாட்டம் (படம்)
......................................
மகப்பேறு மருத்துவமனையின் அவலம்! (படங்கள்)
......................................
அழிந்து வரும் பனைமரங்கள்!
......................................
12 மணி நேர போராட்டத்திற்கு பிறகு கைதான துப்பாக்கி மனிதன்! அடுத்தடுத்து சுட்டதால் சென்னையில் பரபரப்பு
......................................
மது களியாட்டத்தில் சிக்கிய முன்னாள் போலீஸ் கமிஷனர் உட்பட 41 பேர் கைது! மதுரையில் பரபரப்பு!
......................................
வறட்சியால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்க மார்க்சிஸ்ட் கோரிக்கை (படங்கள்)
......................................
அதிமுக எம்எல்ஏ வீடு முற்றுகை! தேவைகள் நிறைவேறப்போவதில்லை என கவலையடைந்த மக்கள்!
......................................
பாண்டியைச் சேர்ந்த பெண் விழுப்புரத்தில் கொலை! இது எங்க ஏரியா இல்ல! வழக்கு பதிவு செய்யாத போலீஸ்!
......................................
மதுரை கலெக்டர் அலுவலக அதிகாரி மீது பாலியல் புகார்! கணவருடன் நேரில் வந்து ஆட்சியரிடம் மனு அளித்த பெண்
......................................
சென்னையில் நாளை மின் தடை ஏற்படும் இடங்கள்
......................................
அம்மா உணவகங்களுக்கு ஒரு மணி நேரத்தில் 3,000 சப்பாத்தி தயாரிக்கும் இயந்திரங்கள்
......................................
அதுதான் அரசியல் பண்பாடு;அந்த நிலைமை மாறிவிட்டது: மு.க.ஸ்டாலின் பேச்சு
......................................
சென்னை - அடுக்குமாடி குடியிருப்பில் துப்பாக்கியுடன் நுழைந்ந நபர்
......................................
விழுப்புரம் மாவட்டத்திற்குள் நுழைய விதித்த தடையை எதிர்த்து திருமாவளவன் வழக்கு
......................................
இந்தியன் வங்கி முன்னாள் தலைவர் எம்.கோபாலகிருஷ்ணனுக்கு ஒரு ஆண்டு சிறை
......................................
தமிழக உள்துறை செயலாளர் ராஜகோபால் அதிரடி மாற்றம் ஏன்?
......................................
காவிரிப் பிரச்சனையில் அனைவரும் ஒருமித்து எழுந்து குரல் கொடுக்க வேண்டும்: வைகோ
......................................
மனைவி குடும்பம் நடத்த வரமறுத்ததால் ஆட்டோ டிரைவர் தற்கொலை
......................................
அரக்கோணம் பரபரப்பு : சிவப்பு சிக்னலில் ரயிலை நிறுத்தாமல் சென்றார் டிரைவர்
......................................
சென்னை பல்கலை 155வது பட்டமளிப்பு விழா
......................................
திருத்தணியில் லஞ்சம்: பள்ளிப்பட்டு பெண் தாசில்தார் கைது
......................................
திமுக கூட்டணியில் பாமக வருவதற்கான வாய்ப்பு இல்லை : திருமாவளவன்
......................................
மதுராந்தகம் : அரசு பஸ் மரத்தில் மோதி குழந்தைபலி
......................................
ராமதாஸ் உடல்நிலை குறித்து விசாரித்தார் கலைஞர்
......................................
தனியார் பள்ளிகளுக்கான குறைந்தபட்ச இடவசதி: தன்னார்வலர்களிடம் நாளை கருத்துக்கேட்பு
......................................
ஆசிரியர் தகுதித்தேர்வு : ஜூன் 17 முதல் விண்ணப்பம்
......................................
ஆன்மிக பாதையில் ஞானம் தேடுகிறேன்: நடிகர் சிலம்பரசன்
......................................
நடிகர் தருண் கோபியின் தந்தை மாயம்: கமிஷனரிடம் புகார்
......................................
பொட்டுசுரேஷ் கொலையில் குற்ற பத்திரிகை தாக்கல் செய்வதில் தாமதம்
......................................
காதலியின் சம்மதத்துடன் உடலுறவு என்பது பாலியல் பலாத்காரமாகாது: சுப்ரீம் கோர்ட்
......................................
திருச்சி அருகே சிப்காட் வருவதை எதிர்த்து முதல்வருக்கு தபால்
......................................
காகித ஆலை அமைக்க விளை நிலம் ஆர்ஜிதம் - எதிர்த்து ஆர்ப்பாட்டம் ( படங்கள் )
......................................
ஜெயலலிதா திருச்சிக்கு வரும் தேதியில் தொடர்ந்து இழுபறி
......................................
தேர்ந்தெடு
செவ்வாய்க்கிழமை, 26, ஜூன் 2012 (9:41 IST)



மாணவியரிடம் ஆசிரியர் "சில்மிஷம்' ஊராட்சி பள்ளியில் பெற்றோர் முற்றுகை

ஆசிரியர் ஒருவர், மாணவியரிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதால், ஆவேசமடைந்த பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அடுத்த வடுகப்பட்டியில் ஊராட்சி நடுநிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில், சுற்று வட்டாரத்தை சேர்ந்த, 250க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இப்பள்ளி தலைமையாசிரியராக கிருஷ்ணவேணியும், ஏழு பெண் ஆசிரியர்களும், சத்யபிரபு (33) என்ற ஒரு ஆண் ஆசிரியர் உள்பட, எட்டு பேர் பணியாற்றி வருகின்றனர்.


அதில், ஆசிரியர் சத்யபிரபு, பள்ளி மாணவியரிடம் சில்மிஷம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளதாகவும், தகாத வார்த்தைகளை பயன்படுத்தி பேசுவதாகவும் புகார் எழுந்தது. அதே போல், பெண் ஆசிரியர்களிடம் இரட்டை அர்த்ததில் பேசி, முகம் சுளிக்கச் செய்ததாகவும் குற்றச்சாட்டு கூறப்பட்டது.

இது குறித்து அறிந்த குழந்தைகளின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் நாமக்கல் மாவட்ட கலெக்டர், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர், உதவி தொடக்கக் கல்வி அலுவலர் ஆகியோருக்கு பலமுறை புகார் செய்துள்ளனர் என்று கூறப்படுகிறது.


இந்நிலையில் பெற்றோர், பொதுமக்கள், 300க்கும் மேற்பட்டோர் நேற்று திரண்டு வந்து, பள்ளியை முற்றுகையிட்டனர். அதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், சத்யபிரபு வந்த காரை தடுத்து நிறுத்தி, அவரை வெளியே வரும்படி கூச்சலிட்டனர். தகவல் அறிந்த சேந்தமங்கலம் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து மக்களை சமரசம் செய்து, ஆசிரியருடன் காரை மீட்டு பள்ளிக்கு அழைத்துச் சென்றனர்.

தொடர்ந்து, சில்மிஷ ஆசிரியரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என வலியுறுத்தி, பொதுமக்கள், பெற்றோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்துக்கு வந்த, ஏ.இ.இ.ஓ., ஆசிரியர் சத்யபிரபு மற்றும் பெற்றோரிடம் தீவிர விசாரணை நடத்தினார். அங்கு சென்ற இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், உரிய நடவடிக்கை எடுப்பதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்தார்.அதனால், நாமக்கல்  சேந்தமங்கலம் சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :