அண்மைச் செய்திகள்
ஐபிஎல் 6: ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி || கூட்டணி தலைவர்களுக்கு மன்மோகன் சிங் விருந்து! முலாயம் சிங் புறக்கணித்தார்! || சினிமா படத்தில் ஸ்ரீசாந்த் நடித்த காட்சிகள் நீக்கம்! || சேலம்-கரூர் ரெயில் பாதையில் 25-ந்தேதி முதல் பயணிகள் ரெயில் இயக்கம் || சென்னை மாநகராட்சி கூட்டத்தில் தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு (படங்கள்) || ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்னிலைப்படுத்த இது சரியான நேரம்: கமல்நாத் || இலங்கை பிரச்சனையில் வசூல் வேட்டையில் ஈடுபடும் சில கட்சிகள் குற்றம்சாட்டுகிறது: நாராயணசாமி || டெல்டா மாவட்டங்களில் சாகுபடி பொய்த்துப்போகும் நிலை: கலைஞர் வேதனை || ஐக்கிய முற்போக்கு கூட்டணி அதன் ஆட்சி காலத்தை நிறைவு செய்யும்: சல்மான் குர்ஷித் || பா.ஜனதா செயல்பாடுகளால்தான் பாராளுமன்றம் முடங்கியது: சோனியா காந்தி கடும் தாக்கு || சென்னையில் 35 பவுன் நகை திருட்டு || தனியார் வங்கி முகவர்களை நிறுத்தக் கோரி ஆர்பாட்டம் (படம்) || மகப்பேறு மருத்துவமனையின் அவலம்! (படங்கள்) ||
தமிழகம்
ரூ.3 கோடி! மு.க.ஸ்டாலினிடம் தேர்தல் நிதியாக அளித்த நெல்லை மாவட்ட திமுகவினர்! (படங்கள்)
......................................
திமுக ஆட்சியில் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு பேச அதிக வாய்ப்பு கொடுக்கப்பட்டது: மு.க.ஸ்டாலின்
......................................
சேலம்-கரூர் ரெயில் பாதையில் 25-ந்தேதி முதல் பயணிகள் ரெயில் இயக்கம்
......................................
சென்னை மாநகராட்சி கூட்டத்தில் தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு (படங்கள்)
......................................
டெல்டா மாவட்டங்களில் சாகுபடி பொய்த்துப்போகும் நிலை: கலைஞர் வேதனை
......................................
சென்னையில் 35 பவுன் நகை திருட்டு
......................................
தனியார் வங்கி முகவர்களை நிறுத்தக் கோரி ஆர்பாட்டம் (படம்)
......................................
மகப்பேறு மருத்துவமனையின் அவலம்! (படங்கள்)
......................................
அழிந்து வரும் பனைமரங்கள்!
......................................
12 மணி நேர போராட்டத்திற்கு பிறகு கைதான துப்பாக்கி மனிதன்! அடுத்தடுத்து சுட்டதால் சென்னையில் பரபரப்பு
......................................
மது களியாட்டத்தில் சிக்கிய முன்னாள் போலீஸ் கமிஷனர் உட்பட 41 பேர் கைது! மதுரையில் பரபரப்பு!
......................................
வறட்சியால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்க மார்க்சிஸ்ட் கோரிக்கை (படங்கள்)
......................................
அதிமுக எம்எல்ஏ வீடு முற்றுகை! தேவைகள் நிறைவேறப்போவதில்லை என கவலையடைந்த மக்கள்!
......................................
பாண்டியைச் சேர்ந்த பெண் விழுப்புரத்தில் கொலை! இது எங்க ஏரியா இல்ல! வழக்கு பதிவு செய்யாத போலீஸ்!
......................................
மதுரை கலெக்டர் அலுவலக அதிகாரி மீது பாலியல் புகார்! கணவருடன் நேரில் வந்து ஆட்சியரிடம் மனு அளித்த பெண்
......................................
சென்னையில் நாளை மின் தடை ஏற்படும் இடங்கள்
......................................
அம்மா உணவகங்களுக்கு ஒரு மணி நேரத்தில் 3,000 சப்பாத்தி தயாரிக்கும் இயந்திரங்கள்
......................................
அதுதான் அரசியல் பண்பாடு;அந்த நிலைமை மாறிவிட்டது: மு.க.ஸ்டாலின் பேச்சு
......................................
சென்னை - அடுக்குமாடி குடியிருப்பில் துப்பாக்கியுடன் நுழைந்ந நபர்
......................................
விழுப்புரம் மாவட்டத்திற்குள் நுழைய விதித்த தடையை எதிர்த்து திருமாவளவன் வழக்கு
......................................
இந்தியன் வங்கி முன்னாள் தலைவர் எம்.கோபாலகிருஷ்ணனுக்கு ஒரு ஆண்டு சிறை
......................................
தமிழக உள்துறை செயலாளர் ராஜகோபால் அதிரடி மாற்றம் ஏன்?
......................................
காவிரிப் பிரச்சனையில் அனைவரும் ஒருமித்து எழுந்து குரல் கொடுக்க வேண்டும்: வைகோ
......................................
மனைவி குடும்பம் நடத்த வரமறுத்ததால் ஆட்டோ டிரைவர் தற்கொலை
......................................
அரக்கோணம் பரபரப்பு : சிவப்பு சிக்னலில் ரயிலை நிறுத்தாமல் சென்றார் டிரைவர்
......................................
சென்னை பல்கலை 155வது பட்டமளிப்பு விழா
......................................
திருத்தணியில் லஞ்சம்: பள்ளிப்பட்டு பெண் தாசில்தார் கைது
......................................
திமுக கூட்டணியில் பாமக வருவதற்கான வாய்ப்பு இல்லை : திருமாவளவன்
......................................
மதுராந்தகம் : அரசு பஸ் மரத்தில் மோதி குழந்தைபலி
......................................
ராமதாஸ் உடல்நிலை குறித்து விசாரித்தார் கலைஞர்
......................................
தனியார் பள்ளிகளுக்கான குறைந்தபட்ச இடவசதி: தன்னார்வலர்களிடம் நாளை கருத்துக்கேட்பு
......................................
ஆசிரியர் தகுதித்தேர்வு : ஜூன் 17 முதல் விண்ணப்பம்
......................................
ஆன்மிக பாதையில் ஞானம் தேடுகிறேன்: நடிகர் சிலம்பரசன்
......................................
நடிகர் தருண் கோபியின் தந்தை மாயம்: கமிஷனரிடம் புகார்
......................................
பொட்டுசுரேஷ் கொலையில் குற்ற பத்திரிகை தாக்கல் செய்வதில் தாமதம்
......................................
காதலியின் சம்மதத்துடன் உடலுறவு என்பது பாலியல் பலாத்காரமாகாது: சுப்ரீம் கோர்ட்
......................................
திருச்சி அருகே சிப்காட் வருவதை எதிர்த்து முதல்வருக்கு தபால்
......................................
காகித ஆலை அமைக்க விளை நிலம் ஆர்ஜிதம் - எதிர்த்து ஆர்ப்பாட்டம் ( படங்கள் )
......................................
ஜெயலலிதா திருச்சிக்கு வரும் தேதியில் தொடர்ந்து இழுபறி
......................................
தேர்ந்தெடு
செவ்வாய்க்கிழமை, 26, ஜூன் 2012 (9:24 IST)




யானைக் கூட்டம்: ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் செல்ல தடை

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் ஆந்திர வனப்பகுதியிலிருந்து திருவண்ணாமலை, விழுப்புரம், ஆத்தூர், தருமபுரி மாவட்ட வனப்பகுதிகளில் சுற்றி வந்த ஆறு யானைகள் கொண்ட இந்த யானைக்கூட்டத்தை வனத்துறையினர் பெரிய போராட்டத்துக்கு பிறகு தமிழக கர்நாடக எல்லையில் உள்ள ஒக்கேனக்கல் வனப்பகுதியில் கொண்டுபோய் விட்டுவிட்டு வந்தனர்.


இரண்டு நாட்கள் மட்டுமே அங்கு இருந்துவிட்டு பிறகு மேச்சேரி, ஓமலூர் வழியாக ஏற்காடு மலையின் மேற்கு பகுதியில் உள்ள  செட்டிசாவடி நெல்லியாகரடு பகுதிக்கு கடந்த 24.06.2012 அன்று இரவு வந்துவிட்டது.

அங்கிருந்த  ஆனந்தாயி (வயது 61) என்பவரின் குடிசை வீட்டை இடித்து சேதப்படுத்திய யானைகள், அருகே உள்ள தோப்புக்குள் புகுந்து வாழை, பப்பாளி மரங்களை தின்று சேதப்படுத்தின. பின்னர்,  சேலத்திற்கு அருகில் உள்ள குரும்பப்பட்டி  வனஉயிரியல் பூங்கா வழியாக, வந்த யானைக்கூட்டம், சேலத்திலிருந்து ஏற்காடு செல்லும் சாலையில் மலைமேல் ஏறி நடக்கத்து வங்கியது.

அதைதொடர்ந்து, ஏற்காடு மலையிலிருந்து கீழே வரும் வாகனங்களையும், சேலத்திலிருந்து மேலே செல்லும் வாகனங்களையும் நிறுத்திய அதிகாரிகள் யானைகள் சாலை வழியாக ஏற்காடு செல்லும் வரை யானைகளுக்கு பாதுகாப்பு கொடுத்தனர்.


இரவு ஒரு மணிக்கு ஏற்காடு அண்ணா பூங்கா அருகே நடந்து சென்ற யானைகள் அங்கிருந்த ஒரு பழக்கடையின் முன்பு குவித்து வைக்கப்பட்டிருந்த, பலாப்பழங்களை உடைத்து சாப்பிட்டன.

பிறகு அங்கிருந்து சாலை வழியாக  செங்காடு மற்றும் தலைச்சோலை கிராமத்துக்கு சென்று அங்கு உள்ள ஒரு தனியார் காபி தோட்டத்தில் ஆறு யானைகளும் நின்று கொண்டது. இதனால், தலைச்சோலை கிராமத்தை சேர்ந்த மக்கள் பீதி அடைந்தனர். கிராம மக்கள் வேட்டு வைத்து, யானைகளை விரட்டியடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.,.

ஏற்காட்டில் இருந்து எட்டு கி.மீ., தொலைவில் உள்ள தலைச்சோலை வாட்டர் போர்டு எஸ்டேட்டில், 25.06.2012 அன்று பகலில் முகாமிட்டிருந்த யானைகள் இன்று இரவு சுமார் 15 கிலோ மீட்டர் தூரம் சென்று இப்போது மாரமங்கலம் என்ற கிராமத்தில் முகாமிட்டுள்ளன.


மாவட்ட வன அலுவலர் சுதீர்தராஜ் கோயில்பிள்ளை விடுத்துள்ள அறிக்கையில், யானைகளை விரட்டுவதற்காக பொதுமக்கள் யாரும் பட்டாசு கொளுத்துவது, வெடி வைப்பது, தப்பட்டை அடிப்பது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம், இந்த ஆறு யானைகளுக்கும் மயக்க ஊசி போட்டு கட்டுப்படுத்துவது இயலாத காரியம். பகல் நேரங்களில் யானைகள் வெளியே வராது, இரவு நேரங்களில் மட்டுமே வெளியில் நடமாடும், இந்த யானகள் நடமாட்டம் குறித்து கோவை வனத்துறை கால்நடை மருத்துவர் மனோகரன் தலைமையிலான குழுவினர் கண்காணிக்கின்றனர். ஏற்காடு மலையில் இருந்து, மஞ்சவாடி கணவாய் பகுதியில் உள்ள அடர் வனத்துக்கு, யானைகளை அனுப்பி வைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர் யானைகளை அதன் போக்கிலேயே கொண்டு சென்று அரூர் வனத்தில் விட முயற்சி செய்து வருகிறோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :