கூட்டணியில் பிளவு இல்லை: நிதின் கட்காரி
தேசிய ஜனநாயக கூட்டணியில் எந்த பிளவும் இல்லை என்று பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். மேலும் கூட்டணியில் உள்ள கட்சியான சிவசேனா பிரணாப்புக்கு ஆதரவு தெரிவித்தது குறித்து பேசிய கட்காரி, அது அக்கட்சியின் சுதந்திரமான கருத்து என்றும் இதை ஊடகங்கள்தான் பெரிது படுத்துகிறது என்றும் தெரிவித்தார்.