அண்மைச் செய்திகள்
ஐபிஎல் 6: ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி || கூட்டணி தலைவர்களுக்கு மன்மோகன் சிங் விருந்து! முலாயம் சிங் புறக்கணித்தார்! || சினிமா படத்தில் ஸ்ரீசாந்த் நடித்த காட்சிகள் நீக்கம்! || சேலம்-கரூர் ரெயில் பாதையில் 25-ந்தேதி முதல் பயணிகள் ரெயில் இயக்கம் || சென்னை மாநகராட்சி கூட்டத்தில் தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு (படங்கள்) || ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்னிலைப்படுத்த இது சரியான நேரம்: கமல்நாத் || இலங்கை பிரச்சனையில் வசூல் வேட்டையில் ஈடுபடும் சில கட்சிகள் குற்றம்சாட்டுகிறது: நாராயணசாமி || டெல்டா மாவட்டங்களில் சாகுபடி பொய்த்துப்போகும் நிலை: கலைஞர் வேதனை || ஐக்கிய முற்போக்கு கூட்டணி அதன் ஆட்சி காலத்தை நிறைவு செய்யும்: சல்மான் குர்ஷித் || பா.ஜனதா செயல்பாடுகளால்தான் பாராளுமன்றம் முடங்கியது: சோனியா காந்தி கடும் தாக்கு || சென்னையில் 35 பவுன் நகை திருட்டு || தனியார் வங்கி முகவர்களை நிறுத்தக் கோரி ஆர்பாட்டம் (படம்) || மகப்பேறு மருத்துவமனையின் அவலம்! (படங்கள்) ||
இந்தியா
கூட்டணி தலைவர்களுக்கு மன்மோகன் சிங் விருந்து! முலாயம் சிங் புறக்கணித்தார்!
......................................
சினிமா படத்தில் ஸ்ரீசாந்த் நடித்த காட்சிகள் நீக்கம்!
......................................
ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்னிலைப்படுத்த இது சரியான நேரம்: கமல்நாத்
......................................
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அதன் ஆட்சி காலத்தை நிறைவு செய்யும்: சல்மான் குர்ஷித்
......................................
பா.ஜனதா செயல்பாடுகளால்தான் பாராளுமன்றம் முடங்கியது: சோனியா காந்தி கடும் தாக்கு
......................................
ஐ.மு.கூ. மீண்டும் ஆட்சியை பிடிக்கும்: மன்மோகன் சிங் பேச்சு
......................................
முதல்வரின் பாதுகாப்புக்கு சென்ற போலீஸ்காரர்கள் மோதல்! லத்தியால் தாக்கி மண்டை உடைப்பு!
......................................
புதுவையில் தீயணைப்பு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
......................................
பி.சி.சி.ஐ. தலைவர் சீனிவாசன் மருமகனிடம் மும்பை போலீஸ் விசாரிக்க முடிவு
......................................
1400 கோடி ஊழலால் மாயாவதி மீது நடவடிக்கை எடுக்கப்படும் :அகிலேஷ் யாதவ்
......................................
பிரமோஸ் சூப்பர்சானிக் ஏவுகணை சோதனை வெற்றி
......................................
இந்திய டாக்டருக்கு சீன பிரதமர் பாராட்டு
......................................
உ.பி.யில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் கொலை
......................................
விவேக் தத் உள்ளிட்ட 4 பேரது சி.பி.ஐ. காவல் 5 நாட்கள் நீடிப்பு
......................................
ஓய்வு பெற்றார் விநோத்ராய்
......................................
சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினார் இம்ரான் கான்
......................................
சவுதி : 5 பேருக்கு பொது மக்கள் முன்னிலையில் தூக்கு
......................................
நடிகர் விண்டூ தாரா சிங்கின் வீட்டில் மும்பை போலீஸ் சோதனை
......................................
பள்ளி பாடபுத்தகத்தில் நடிகை பிரியங்கா சோப்ரா பற்றிய குறிப்புகள்
......................................
நடிகர் கலாபவன்மணி முன்ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
......................................
நடிகர் சஞ்சய் தத் புனே சிறைக்கு மாற்றம்
......................................
ஊட்டி :போலி குளிர்பான குடோனுக்கு சீல்
......................................
ம.பி. கொடூரம் : 7 வயது சிறுமி கடத்தி கற்பழித்து கொலை
......................................
மொபைலில் பேசியபடி கிணற்றில் தவறி விழுந்த மாணவன் மரணம்
......................................
பசுவதைக்கு ஆதரவு தெரிவித்த பேஸ்புக்கிற்கு எதிராக வழக்கு
......................................
‘நான் அப்பாவி’! சொல்கிறார் ஸ்ரீசாந்த்!
......................................
தேர்ந்தெடு
திங்கட்கிழமை, 25, ஜூன் 2012 (21:33 IST)



நிதித்துறையை மன்மோகனே கூடுதலாக கவனிப்பார்?

பிரணாப் முகர்ஜியின் ராஜிநாமாவுக்குப் பின்னர் நிதி அமைச்சகத்தை பிரதமர் மன்மோகன் சிங்கே கூடுதலாக கவனிப்பார் என்று தெரிகிறது.

தற்போதுள்ள சூழ்நிலையில் பொருளாதாரத்தை மேற்பார்வையிட மன்மோகன் சிங்கே சரியான நபர் என்று காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் கருதுகின்றன. காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியாவும் நிதி அமைச்சகத்தை வெளிநபர் ஒருவரிடம் ஒப்படைப்பதில் ஆர்வம் காட்டவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் மன்மோகன் சிங் தானே நிதி அமைச்சக பொறுப்பை வைத்துக் கொள்வார் என்றும் அவருக்கு உதவுவதற்காக மூத்த அதிகாரிகள் கொண்ட குழு ஒன்று அமைக்கப்படும் என்றும் அரசு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் இந்திய பொருளாதாரம் கடுமையான சூழ்நிலையை சந்தித்துவரும் நிலையில் அரசும் காங்கிரஸ் கட்சியும் நிதித்துறையை வல்லுநர் ஒருவரே கவனிக்க வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளன. மத்திய அமைச்சரவையில் உள்ள இதர அமைச்சர்களும் நிதி அமைச்சக பொறுப்பேற்க தயக்கம் காட்டுகின்றனர்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(3)
Name : theva Country : United States Date :6/27/2012 2:59:42 AM
நூற்றி பத்து கோடி மக்கள் இருந்தாலும் ஒரே நபர்தான் இதையும் பண்ணவேண்டுமா. நல்ல வியாபாரம்.
Name : Ravi-Swiss Date :6/26/2012 7:53:34 AM
அடிச்சுப்போட்டு கட்டினாலும்' கட்டிப்போட்டு அடிச்சாலும்' ஒன்றுதான்'? ராமன் ஆண்டாலும் இராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலை இல்லை'
Name : Jevee Country : United States Date :6/25/2012 10:14:18 PM
The Prime Minister should have appointed a suitable candidate as the Finance Minister. Dr. Singh is already overburdened, and he wants to carry this additional weight, too? He could get crushed. Mr. P. Chidambaram is the right man to be the Finance Minister. He can be expected to give the much-needed impetus to the economy with his vast experience handling portfolios like, Finance, Commerce & Industry. The nation needs a full-time Finance Minister to drive the economy forward. Dr. Manmohan Singh is unlikely to provide the much-needed dynamism to the nation’s weakening economy.