அண்மைச் செய்திகள்
முதல்வரின் பாதுகாப்புக்கு சென்ற போலீஸ்காரர்கள் மோதல்! லத்தியால் தாக்கி மண்டை உடைப்பு! || வறட்சியால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்க மார்க்சிஸ்ட் கோரிக்கை (படங்கள்) || பாண்டியைச் சேர்ந்த பெண் விழுப்புரத்தில் கொலை! இது எங்க ஏரியா இல்ல! வழக்கு பதிவு செய்யாத போலீஸ்! || மதுரை கலெக்டர் அலுவலக அதிகாரி மீது பாலியல் புகார்! கணவருடன் நேரில் வந்து ஆட்சியரிடம் மனு அளித்த பெண் || சென்னையில் நாளை மின் தடை ஏற்படும் இடங்கள் || அம்மா உணவகங்களுக்கு ஒரு மணி நேரத்தில் 3,000 சப்பாத்தி தயாரிக்கும் இயந்திரங்கள் || புதுவையில் தீயணைப்பு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் || பி.சி.சி.ஐ. தலைவர் சீனிவாசன் மருமகனிடம் மும்பை போலீஸ் விசாரிக்க முடிவு || அதுதான் அரசியல் பண்பாடு;அந்த நிலைமை மாறிவிட்டது: மு.க.ஸ்டாலின் பேச்சு || சென்னை - அடுக்குமாடி குடியிருப்பில் துப்பாக்கியுடன் நுழைந்ந நபர் || இந்தியன் வங்கி முன்னாள் தலைவர் எம்.கோபாலகிருஷ்ணனுக்கு ஒரு ஆண்டு சிறை || 1400 கோடி ஊழலால் மாயாவதி மீது நடவடிக்கை எடுக்கப்படும் :அகிலேஷ் யாதவ் || பிரமோஸ் சூப்பர்சானிக் ஏவுகணை சோதனை வெற்றி ||
தமிழகம்
வறட்சியால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்க மார்க்சிஸ்ட் கோரிக்கை (படங்கள்)
......................................
அடுத்தடுத்து துப்பாக்கிச் சூடு! சென்னையில் பரபரப்பை ஏற்படுத்திய பைனான்சியர்! (படங்கள்)
......................................
அதிமுக எம்எல்ஏ வீடு முற்றுகை! தேவைகள் நிறைவேறப்போவதில்லை என கவலையடைந்த மக்கள்!
......................................
பாண்டியைச் சேர்ந்த பெண் விழுப்புரத்தில் கொலை! இது எங்க ஏரியா இல்ல! வழக்கு பதிவு செய்யாத போலீஸ்!
......................................
மதுரை கலெக்டர் அலுவலக அதிகாரி மீது பாலியல் புகார்! கணவருடன் நேரில் வந்து ஆட்சியரிடம் மனு அளித்த பெண்
......................................
சென்னையில் நாளை மின் தடை ஏற்படும் இடங்கள்
......................................
அம்மா உணவகங்களுக்கு ஒரு மணி நேரத்தில் 3,000 சப்பாத்தி தயாரிக்கும் இயந்திரங்கள்
......................................
அதுதான் அரசியல் பண்பாடு;அந்த நிலைமை மாறிவிட்டது: மு.க.ஸ்டாலின் பேச்சு
......................................
சென்னை - அடுக்குமாடி குடியிருப்பில் துப்பாக்கியுடன் நுழைந்ந நபர்
......................................
விழுப்புரம் மாவட்டத்திற்குள் நுழைய விதித்த தடையை எதிர்த்து திருமாவளவன் வழக்கு
......................................
இந்தியன் வங்கி முன்னாள் தலைவர் எம்.கோபாலகிருஷ்ணனுக்கு ஒரு ஆண்டு சிறை
......................................
தமிழக உள்துறை செயலாளர் ராஜகோபால் அதிரடி மாற்றம் ஏன்?
......................................
காவிரிப் பிரச்சனையில் அனைவரும் ஒருமித்து எழுந்து குரல் கொடுக்க வேண்டும்: வைகோ
......................................
மனைவி குடும்பம் நடத்த வரமறுத்ததால் ஆட்டோ டிரைவர் தற்கொலை
......................................
அரக்கோணம் பரபரப்பு : சிவப்பு சிக்னலில் ரயிலை நிறுத்தாமல் சென்றார் டிரைவர்
......................................
சென்னை பல்கலை 155வது பட்டமளிப்பு விழா
......................................
திருத்தணியில் லஞ்சம்: பள்ளிப்பட்டு பெண் தாசில்தார் கைது
......................................
திமுக கூட்டணியில் பாமக வருவதற்கான வாய்ப்பு இல்லை : திருமாவளவன்
......................................
மதுராந்தகம் : அரசு பஸ் மரத்தில் மோதி குழந்தைபலி
......................................
ராமதாஸ் உடல்நிலை குறித்து விசாரித்தார் கலைஞர்
......................................
தனியார் பள்ளிகளுக்கான குறைந்தபட்ச இடவசதி: தன்னார்வலர்களிடம் நாளை கருத்துக்கேட்பு
......................................
ஆசிரியர் தகுதித்தேர்வு : ஜூன் 17 முதல் விண்ணப்பம்
......................................
ஆன்மிக பாதையில் ஞானம் தேடுகிறேன்: நடிகர் சிலம்பரசன்
......................................
நடிகர் தருண் கோபியின் தந்தை மாயம்: கமிஷனரிடம் புகார்
......................................
பொட்டுசுரேஷ் கொலையில் குற்ற பத்திரிகை தாக்கல் செய்வதில் தாமதம்
......................................
காதலியின் சம்மதத்துடன் உடலுறவு என்பது பாலியல் பலாத்காரமாகாது: சுப்ரீம் கோர்ட்
......................................
திருச்சி அருகே சிப்காட் வருவதை எதிர்த்து முதல்வருக்கு தபால்
......................................
காகித ஆலை அமைக்க விளை நிலம் ஆர்ஜிதம் - எதிர்த்து ஆர்ப்பாட்டம் ( படங்கள் )
......................................
ஜெயலலிதா திருச்சிக்கு வரும் தேதியில் தொடர்ந்து இழுபறி
......................................
பாமகவைச் சேர்ந்த 2 பேர் குண்டர் சட்டத்திலும், ஒருவர் தே.பா.சட்டத்திலும் கைது
......................................
பேஸ்புக்கில் வெளியான தகவலால் நிச்சயிக்கப்பட்ட பெண்ணை மணக்க மறுப்பு! சென்னையில் வாலிபர் கைது!
......................................
உயிரிழந்த 3 பாமகவினர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம்: சிறையில் இருப்பவர்களுக்கும் உதவி: அன்புமணி
......................................
கிரிக்கெட் சூதாட்டத்தின் முக்கியப்புள்ளி பிரசாந்த் புழல் சிறையில் அடைப்பு! (படங்கள்)
......................................
குரூப் 2 வினாத்தாள் வெளியான விவகாரம்: கைதான வணிவரித்துறை அதிகாரிக்கு போலீஸ் காவல்: ஈரோடு கோர்ட்
......................................
பாமகவினர் 100 பேர் மீதான குண்டர் மற்றும் தே.பா.சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்: ஜி.கே.மணி வழக்கு
......................................
எதிர்க்கட்சிகள் மீது அரசு தொடர்ந்து நடவடிக்கை! ஆட்சி என்றைக்கும் நிரந்தரமல்ல என கலைஞர் கண்டனம்!
......................................
தமிழ்நாட்டில் சில இடங்களில் மழைபெய்யும்: வானிலை மையம் அறிவிப்பு
......................................
ஜெயலலிதாவுடன் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் சந்திப்பு: தனது திருமணத்திற்கு வருமாறு அழைப்பு (படம்)
......................................
உடல் நலம் தேறுகிறார் ராமதாஸ்: பாமக
......................................
வம்பனில் விவசாயக் கல்லூரி துவங்க வேண்டும்! மார்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை!
......................................
13 இடங்களில் சாலை மறியல் போராட்டம்! புதுக்கோட்டை மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்!
......................................
ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்: தமிழக அரசின் புதிய உள்துறைச் செயலாளர் நிரஞ்சன் மாடி
......................................
கிரிக்கெட் சூதாட்டம்: 4 பேரை 5 நாள் போலீஸ் காவலில்விசாரிக்க சிபிசிஐடி போலீசுக்கு அனுமதி: சைதை கோர்ட்
......................................
கிரிக்கெட் சூதாட்டம்: 4 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்: 16 பேர் மீது வழக்கு என போலீஸ் தகவல்
......................................
சென்னையில் ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டத் தரகர்களின் வீடுகளுக்கு சீல்
......................................
தானியங்கி முறையில் சம்பளம் வழங்குவதிலுள்ள குறைபாடுகளை களையக்கோரி ஆர்ப்பாட்டம் (படங்கள்)
......................................
வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவீர்களா? திருநாவுக்கரசர் பதில்! (படங்கள்)
......................................
ஜெ. தலைமையில் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி ஏற்பு (படங்கள்)
......................................
வறட்சி நிவராணப் பட்டியல் குளறுபடி! வி.ஏ.ஓ.அலுவலகம் முற்றுகை! விவசாயிகள் மீது வழக்கு!
......................................
யாசின் மாலிக்கை அழைத்தது எப்படி பிழையாகும்? சீமான் கேள்வி!
......................................
சூதாட்டமாகி விட்ட கிரிக்கெட் தடை செய்யப்படும் வரை பிரச்சாரம் - போராட்டம் தொடரும்! கி.வீரமணி அறிக்கை!
......................................
சங்கராபுரம் திமுக பிரமுகர் கொலை வழக்கில் மூன்று பேர் சரண்
......................................
சாதனை புரிந்தது ஈராண்டு சரித்திரம் சொல்லும் பல்லாண்டு என சொல்லும் ஜெ. அரசுக்கு எதிராக மறியல்(படங்கள்
......................................
சென்னை: ரயில் முன் பாய்ந்து டிராவல்ஸ் அதிபர் தற்கொலை? தாய், மனைவி, மகளும் கொலை: போலீஸ் விசாரணை
......................................
டாஸ்மாக் மதுபானக்கடையை அகற்றக்கோரி சாலை மறியல்: போக்குவரத்து பாதிப்பு
......................................
வரதட்சனை கேட்டு கொடுமை என மனைவி புகார்! கணவர் உட்பட மூன்று பேர் கைது!
......................................
காவிரி ஆற்றில் மூழ்கி 2 மாணவர்கள் பரிதாப மரணம்! எல்லை பிரச்சனையால் வழக்கு பதிவு செய்யாத போலீசார்!
......................................
குழந்தை தொழிலாளியாக மீட்க்கப்பட்ட மாணவி, +2 பொதுத்தேர்வில் 1,108 மதிப்பெண் பெற்று சாதனை
......................................
கவனிப்பார் இல்லாமல் பிறந்த குழந்தை மரணம்! டாக்டர்கள் பணிக்கு வராத 2 டாக்டர்கள் இடமாற்றம்!
......................................
மதுக்கடையை மூடக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு
......................................
லஞ்சம் பெற்ற தாசில்தார் கைது
......................................
சட்டசபையில் கொண்டு வந்துள்ள "பவர் கட்' தான் ஜெ.,வின் இரண்டு ஆண்டு சாதனை: ஸ்டாலின் பேச்சு
......................................
டெங்கு காய்ச்சல்: நெல்லையில் பெண் டாக்டர் பலி
......................................
ரவுடிக் கும்பலுக்கு இடையே மோதல்: 6 பேருக்கு அரிவாள் வெட்டு
......................................
ஜெயலலிதா ஸ்ரீரங்கம் வருகை தேதி மாற்றம்?
......................................
கர்நாடக தேர்தல் வெற்றி வருகிற பாராளுமன்ற தேர்தலிலும் பிரதிபலிக்கும் என நம்புகிறோம்: ஜி.கே.வாசன்
......................................
கிரிக்கெட் சூதாட்டம்: சென்னையில் கைதான 4 பேரை போலீஸ் காவலில் விசாரிக்க சைதாப்பேட்டை கோர்ட்டில் மனு
......................................
தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க கோரி மத்திய அரசை வலியுறுத்துவேன்: ஜி.கே.வாசன் பேட்டி
......................................
பொதுக்கூட்டத்தில் யாசின்மாலிக் பங்கேற்பு தமிழ் ஆர்வலர்களை தலை குனியச் செய்துள்ளது: பொன.ராதாகிருஷ்ணன்
......................................
என்ஜினீயரிங் படிக்க 2 லட்சத்து 38 ஆயிரம் பேர் விண்ணப்பம்! ஜூன் 21–ந் தேதி முதல் கவுன்சிலிங்!
......................................
டாஸ்மாக் வசூல் தொகையை கொள்ளையடித்து உல்லாசமாக இருந்த இளைஞர்கள் கைது
......................................
3 குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்று தற்கொலைக்கு முயன்ற பெண்! போலீசார் விசாரணை!
......................................
முதல்-அமைச்சர் காழ்ப்புணர்வுக்கு விடை கொடுத்துவிட்டு, திட்டங்களை தொடங்க வேண்டும்! கலைஞர் அறிக்கை!
......................................
மருத்துவ படிப்பில் சேர 28,300 மாணவர்கள் விண்ணப்பம்!
......................................
தேர்ந்தெடு
திங்கட்கிழமை, 25, ஜூன் 2012 (15:21 IST)



சாலை விபத்தில் அமைச்சர் செல்லூர் ராஜு மகன் உயிரிழந்தார்!



சென்னையில் மோட்டார் சைக்கிளில் சென்றபோது விபத்தில் சிக்கியதில் அமைச்சர் செல்லூர் ராஜூவின் மகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சராக உள்ளவர் செல்லூர் ராஜூ, இவரது மகன் தமிழ்மணி என்பவர் சென்னையில் மோட்டார் பைக்கில் சென்றுள்ளார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது வீட்டிற்கு சென்று கொண்டிருந்‌தபோது என்.எஸ்.சி. சாலையில் உள்ள வேகத்தடை உள்ளதை கவனிக்காமல் சென்றதால் விபத்தில் ‌சிக்கினார். இதில் பலத்த காயமடைந்த உயிருக்குஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் இன்று (25.06.2012) மதியம் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


இளைஞர்களை கவரும் வகையில், அதிவேகத்தில் செல்லக்கூடிய இருசக்கர வாகனங்களை போட்டிப்போட்டுக்கொண்டு பல நிறுவனங்கள் தயாரிக்கின்றன. இளைஞர்கள் பெரும்பாலானோர் இருசக்கர வாகனங்களில் அதிவேகத்தில் செல்வதுடன் செல்போனில் பேசிக்கொண்டும், தலைக்கவசம் அணியாமலும் செல்வதால் விபத்து ஏற்படுகிறது.


அமைச்சர் செல்லூர் ராஜூ மகனும் தலைகவசம் அணியாமலும், செல்போனில் பேசியப்படியும் சென்றுள்ளார். செல்போனில் பேசியப்படி சென்றதால் வேகத்தடையை கவனிக்கவில்லை. மேலும் தலைக்கவசம் அணியாததால் விபத்தில் தலையில் காயம் ஏற்பட்டுள்ளது என்பதும் தெரிய வந்துள்ளது.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(3)
Name : LAX Country : Australia Date :6/26/2012 1:17:40 PM
முதலில் அமைச்சருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள். Mr. ராமசந்திரன், நீங்கள் கூறுவதும் சரிதான் என்றாலும், இந்த விபத்தைப் பொறுத்தவரை முதல் தவறு செல்போனில் பேசியபடி சென்றதால் வேகத்தடையை கவனிக்கவில்லை. சாலையில் செல்லும்போது சாலையில்தான் கவனம் இருக்கவேண்டுமே தவிர அடுத்தவர்களிடம் செல்போனில் பேசிக்கொண்டும், பாட்டு கேட்டுக்கொண்டும் சென்றால் இதுதான் தண்டனை. இன்றும் சாலைகளில் எத்தனை ஜென்மங்கள் காதில் மாட்டிக்கொண்டே திரிகின்றன? ஏதோ இவர்களால் பாட்டு கேட்காமல் ஒரு நொடிகூட இருக்க முடியாது என்பதுபோல. இதுபோன்று பந்தாவிடும் நாதாரிகள் பல அடிபட்டு அவதிப்பட்டால்தான் மற்ற ஜென்மங்கள் திருந்துமோ என்னவோ?
Name : kulandhaisamy Country : United States Date :6/25/2012 8:25:16 PM
இந்த வேகத்தடை என்பது ஒரு மோசமான concept.எத்தனை பேருடைய முதுகெலும்பை உடைத்துக்கொண்டிருக்கிறது தெரியுமா?இனியாவது ஒரு நல்ல முடிவு எடுப்பார்களா?
Name : Pa.Si. Ramachandran, Sr.Journalist Country : India Date :6/25/2012 5:55:43 PM
செல்லூர் ராஜுவின் மகன் மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிர் இழந்தார் எனும்போது மனம் கலங்குகிறது. பெங்களூரில் தலைக்கவசம் அணியாமல் பைக் ஓட்டுபவர்களை போலீஸ் உடனடியாக தண்டிக்கிறது. அதேபோல் காரில் பெல்ட் அணியாமல் சென்றாலும் அபராதம் விதிக்கப்படுகிறது.ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் சட்டம் இயற்றினாலும் அது யாராலும் மதிக்கப்படுவதில்லை. தலைவலி, கிராப் கலைகிறது என்று நொண்டி சமாதானம் கூறி மக்கள் சட்டத்தை மதிப்பதில்லை. இதனால் விலை மதிப்பில்லா உயிர் போகிறது என்பதை நம் தமிழ் முண்டங்கள் உணர்வதில்லை. கர்நாடகத்தைப்போல் தமிழ் நாட்டிலும் சட்டத்தை மதித்தால் பல உயிர்கள் காப்ற்றப்படலாம். செல்லூர் ராஜுவே முதல்வரிடம் சொல்லி இப்படிப்பட்ட சட்டத்தை நிறைவேற்ற உதவினால் அதுவே அவர் மகனுக்கு செலுத்தும் அஞ்சலியாகும்.