அண்மைச் செய்திகள்
ஐ.பி.எல். சூதாட்டம்: கைதான தரகர் யாஹியாவுக்கு 5 நாள் போலீஸ் காவல் || தஞ்சாவூர்: பேருந்து கவிழ்ந்து 60 பேர் காயம் || மூட்டைப்பூச்சி கடித்ததால் ரெயில் பயணிக்கு ரூ.15 ஆயிரம் இழப்பீடு! மாவட்ட நுகர்வோர் தீர்ப்பாயம் உத்தரவ || கோவிலுக்கு சென்று திரும்பிய தந்தை, மகள், மகன் என ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் சாலை விபத்தில் பலி || கூடன்குளம் போராட்டக்குழு முக்கிய நபரை கைது செய்ய போலீஸ் தீவிர கண்காணிப்பு || மீண்டும் கஞ்சா, செல்போன் பொட்டலங்கள் வீச்சு! சேலம் மத்திய சிறையில் தொடரும் சம்பவம்! || பள்ளி, கல்லூரிகள் அருகே புகையிலை பொருட்களை விற்பனை செய்த 4 பேர் கைது || 4 மாதத்தில் பெற்றோர் செய்துவைத்த திருமணம் கசந்தது: காதலனுடன் போலீசில் தஞ்சமடைந்த பெண் || சுட்டெரிக்கும் வெயிலை தாங்க முடியாமல் ஒரே நாளில் 57 பேர் பலி || சென்னை: ரவுடியால் வெட்டப்பட்ட போலீஸ்காரர் உயிரிழந்தார் || சென்னை: ஏரியில் மூழ்கி மூன்று பேர் பலி || பி.ஏ.,பி.எல். உள்ளிட்ட படிப்புகளுக்கு ஜூன் 14 வரை விண்ணப்பிக்கலாம் || மாணவிக்கு திருமணம்: அதிகாரிகள் நிறுத்தம்: பெற்றோருக்கு எச்சரிக்கை ||
இந்தியா
பி.சி.சி.ஐ. புதிய தலைவர் ஷஷாங்க் மனோகர்!
......................................
ஐ.பி.எல். சூதாட்டம்: கைதான தரகர் யாஹியாவுக்கு 5 நாள் போலீஸ் காவல்
......................................
சுட்டெரிக்கும் வெயிலை தாங்க முடியாமல் ஒரே நாளில் 57 பேர் பலி
......................................
நான் மென்மையானவன் அல்ல: ராகுல்காந்தி
......................................
கர்நாடக சட்டசபை முதல் கூட்டத்தொடர் 29–ந்தேதி தொடங்குகிறது
......................................
கிரிக்கெட் சூதாட்டம்: தரகர்களுக்கு வந்துள்ள தொலைபேசி அழைப்புகளை வைத்து விசாரணை
......................................
ஸ்ரீசாந்த் வீட்டுக்குள் நுழைய முயன்றவர் கைது
......................................
கடுமையான வெயில்: 16 மயில்கள் மரணம்
......................................
பள்ளி இறுதித் தேர்வில் முதலிடம் பெற்ற மாணவிக்கு ஒரு நாள் மேயர் வாய்ப்பு
......................................
இந்திய தூதரகம் அருகே தொடர் குண்டுவெடிப்பு
......................................
நேர்வழியிலிருந்து விலகினால், அதனை சரிசெய்வதற்கு நேரம் கிடைக்காமல் போய்விடும்: பிரணாப்
......................................
பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்து சீனிவாசன் விலக வேண்டும்: சரத் பவார்
......................................
காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை செயல்படுத்த கண்காணிப்பு குழு அமைப்பு
......................................
வீரப்ப மொய்லிக்கு உலக குடிமகன் விருது வழங்கி கவுரவித்தது தாய்லாந்து பல்கலைக் கழகம்
......................................
ஐதராபாத் விமான நிலையத்தில் சூதாட்ட புரோக்கர் கைது
......................................
45 இந்திய மீனவர்களை விடுவித்தது பாகிஸ்தான்
......................................
அமெரிக்க நீதிமன்ற நீதிபதியாக இந்தியர்
......................................
பிளஸ் 2 தேர்வில் சாதனை படைத்த மாணவிக்கு ஒருநாள் கவுரவ மேயர் பதவி
......................................
சீனிவாசன் மீது லாலு குற்றச்சாட்டு
......................................
வீராட் கோலி, ஹர்பஜன்சிங்கும் தனக்கு நெருக்கமானவர்கள் என்கிறார் கைதான நடிகர் விண்டூ
......................................
துபாய் தப்பி செல்ல முயன்ற கிரிக்கெட் சூதாட்ட தரகர் போலீஸில் பிட்பட்டார்.
......................................
இந்தியாவில் 16 புதிய அணு மின் நிலையங்கள் அமைக்க உதவி செய்ய தயார் என்கிறார் ரஷ்ய தூதர்
......................................
வெளிநாடுகளில் தடை செய்யப்பட்ட மருந்துகள் சட்டத்திற்கு புறம்பான முறையில் இந்தியாவில் நடமாட்டம்!
......................................
சவுதியில் இருந்து 56,700 இந்தியர்கள் தாயகம் திரும்புகின்றனர்!
......................................
இந்தியாவின் முதல் யோகா பல்கலைக்கழகம்
......................................
இந்திய மருத்துவ கவுன்சில் கவர்னர்கள் போர்டை மாற்றியமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
......................................
சிபிஐ தன்னிச்சையாக செயல்படுவதை உறுதிப்படுத்த சட்டத் திருத்தம்: அமைச்சர்கள் குழு ஆலோசனை
......................................
பொதுமக்கள் தர்மஅடி- நான்கு பேர் பலி
......................................
தேர்ந்தெடு
திங்கட்கிழமை, 25, ஜூன் 2012 (13:41 IST)



ஏர் இந்தியா விமானிகள் நிபந்தனையற்ற முறையில் பணிக்கு திரும்ப வேண்டும்: அஜித் சிங்

ஏர் இந்தியா விமானிகள் 48 மணி நேர உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்துள்ளனர். இது குறித்து மத்திய விமான போக்குவரத்து துறை மந்திரி அஜித் சிங் கூறும்போது,

அவர்கள் நிபந்தனையற்ற முறையில் பணிக்கு திரும்ப வேண்டும். வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக அவர்கள் எந்த முன்னறிவிப்பும் செய்யவில்லை. உயர் நீதிமன்றம் இதனை சட்டவிரோதம் என கூறியுள்ளது. அவர்களின் பிரச்சனைகள் என்ன என்பது எனக்கு இன்னும் தெரியவில்லை. அவர்களை பற்றி அவர்களுக்கே தெரியவில்லை. எனவே நாங்கள் என்ன செய்ய இயலும்  என கேள்வி எழுப்பியுள்ளார்.


எனினும் இந்திய விமானிகள் சங்கத்தின் இணை செயலாளர் டாசீப் முகாதம் கூறுகையில், மந்திரி மற்றும் நிர்வாகம் ஆளுக்கொரு கருத்துகளை கூறுகின்றனர். இவர்கள் இருவருக்குள்ளும் வேறுபாடு இருப்பது தெளிவாகிறது என கூறினார்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :