அண்மைச் செய்திகள்
பாமகவைச் சேர்ந்த 2 பேர் குண்டர் சட்டத்திலும், ஒருவர் தே.பா.சட்டத்திலும் கைது || ஐ.பி.எல்.: 4வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது சென்னை அணி || பேஸ்புக்கில் வெளியான தகவலால் நிச்சயிக்கப்பட்ட பெண்ணை மணக்க மறுப்பு! சென்னையில் வாலிபர் கைது! || மத்திய அரசு நிறுவனத்திலிருந்து ஸ்ரீசாந்த் சஸ்பெண்டு || உயிரிழந்த 3 பாமகவினர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம்: சிறையில் இருப்பவர்களுக்கும் உதவி: அன்புமணி || குரூப் 2 வினாத்தாள் வெளியான விவகாரம்: கைதான வணிவரித்துறை அதிகாரிக்கு போலீஸ் காவல்: ஈரோடு கோர்ட் || பாமகவினர் 100 பேர் மீதான குண்டர் மற்றும் தே.பா.சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்: ஜி.கே.மணி வழக்கு || தமிழ்நாட்டில் சில இடங்களில் மழைபெய்யும்: வானிலை மையம் அறிவிப்பு || ஜெயலலிதாவுடன் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் சந்திப்பு: தனது திருமணத்திற்கு வருமாறு அழைப்பு (படம்) || கிரிக்கெட் சூதாட்டம்: ரூ. 1.28 கோடி பணம் பறிமுதல் || உடல் நலம் தேறுகிறார் ராமதாஸ்: பாமக || ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் இருந்து விலகல்! புனே வாரியர்ஸ் அறிவிப்பு! || ஸ்ரீசாந்த், அஜித் சண்டிலா, அங்கீத் சவானை கூடுதலாக 5 நாள் காவலில் விசாரிக்க போலீசுக்கு அனுமதி ||
இந்தியா
‘நான் அப்பாவி’! சொல்கிறார் ஸ்ரீசாந்த்!
......................................
மத்திய அரசு நிறுவனத்திலிருந்து ஸ்ரீசாந்த் சஸ்பெண்டு
......................................
ஊழலுக்கு முற்றுப் புள்ளி வைக்க முடியாது! ஹசாரே பேச்சு!
......................................
கிரிக்கெட் சூதாட்டம்: ரூ. 1.28 கோடி பணம் பறிமுதல்
......................................
ஸ்ரீசாந்த், அஜித் சண்டிலா, அங்கீத் சவானை கூடுதலாக 5 நாள் காவலில் விசாரிக்க போலீசுக்கு அனுமதி
......................................
ரஷ்யாவில் நிலநடுக்கம்; 6.0 ஆக பதிவு
......................................
பாரதீய ஜனதாவின் தேசிய ஜனநாயக கூட்டணி தேர்தலுக்கு தயார்! ஆனந்த் குமார் பேட்டி!
......................................
ரூ. 1.95 லட்சத்திற்கு ஆடைகள்; கேர்ள் பிரண்டுக்கு பிளாக்பெரிசெல்போன் வாங்கிய ஸ்ரீசாந்த்:டெல்லி போலீஸ்
......................................
ஒரே நாளில் ரூ. 1.95 லட்சம் ரொக்கமாக கொடுத்து ஆடைகள் வாங்கினார் ஸ்ரீசாந்த்! போலீசார் தகவல்!
......................................
இருக்கைகளை தேர்வு செய்ய கூடுதல் கட்டணம்! ஏர் இந்தியா நிறுவனம் தகவல்!
......................................
சிகிச்சை அளிக்க மறுத்தால் டாக்டருக்கு ஒரு வருடம் சிறை! மாநில அரசு புதிய சட்டம்!
......................................
ஸ்ரீசாந்த் உள்ளிட்ட வீரர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்
......................................
கிரிக்கெட் சூதாட்ட விவகாரம்! முதல் முறையாக திரையுலகத்தில் இந்தி நடிகர் கைது!
......................................
ராஜீவ் காந்தியின் 22வது நினைவு தினத்தில் தலைவர்கள் அஞ்சலி
......................................
கிரிக்கெட் சூதாட்டத்தை குற்ற செயலாக கருதும் வகையில் சட்டம் இருக்க வேண்டும்: கபில் சிபில்
......................................
பலாத்காரம்! பாதிக்கப்பட்ட பெண்ணின் மனித உரிமைகளை மீறிய குற்றம்! சுப்ரீம் கோர்ட் கருத்து!
......................................
தேர்ந்தெடு
திங்கட்கிழமை, 25, ஜூன் 2012 (8:19 IST)



ஜனாதிபதி தேர்தல்! தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வீரப்பமொய்லி வேண்டுகோள்!

ஜனாதிபதி தேர்தலில் சங்மாவை ஆதரிக்கும் முடிவை தேசிய ஜனநாயக கூட்டணி மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மத்திய மந்திரி வீரப்ப மொய்லி வேண்டுகோள் விடுத்தார்.


கர்நாடக மாநிலம் சிக்பள்ளாபூர் தொகுதி எம்.பி.யும், மத்திய கம்பெனிகள் விவகாரத்துறை மந்திரியுமான வீரப்பமொய்லி, (24.06.2012) சிக்பள்ளாபூரில் பேட்டி அளித்தார்.


அவர் கூறுகையில், ஜனாதிபதி தேர்தல் என்பது நாடு சம்பந்தப்பட்டது. அது கட்சி விவகாரம் அல்ல. எனவே ஜனாதிபதி தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசியலை கலக்கக்கூடாது. சங்மாவை ஆதரிக்கும் அந்த கூட்டணி தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.


ஜனநாயக அமைப்பில் எதிர்ப்பை தெரிவித்து தனது உணர்ச்சியை வெளிப்படுத்துவதற்கு தேசிய ஜனநாயக கூட்டணிக்கு இது நேரம் அல்ல. தமது வேட்பாளர் வெற்றி பெற முடியாது என்பது குறித்து சிந்திக்க வேண்டும். சங்மாவை ஆதரித்து எதிர்ப்பை வெளிப்படுத்தக்கூடாது.

நாட்டை பற்றி தான் தேசிய ஜனநாயக கூட்டணி சிந்திக்க வேண்டும். இந்த விவகாரத்தில் அரசியல் செய்து தவறு செய்து விடக்கூடாது. கட்சி அல்லாது தேச விவகாரம் என்பதால் இதுகுறித்து பா.ஜனதா மட்டுமின்றி அனைத்து கட்சிகளும் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.


ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர் பிரணாப் முகர்ஜிக்கு பெரும்பான்மையோரின் ஆதரவு உள்ளது. அவரை தேர்ந்தெடுப்பதை உறுதி செய்வது நமது தேசிய கடமை. அவர் 70 சதவீதத்துக்கும் அதிகமான ஓட்டுகள் பெற்று நிச்சயமாக வெற்றி பெறுவார்.


பிரணாப் முகர்ஜி ஜனாதிபதியாக தேர்வு செய்யப்படும் பட்சத்தில், அவருக்கு பதிலாக நிதி மந்திரி பதவிக்கு பொருத்தமானவரை தேர்வு செய்வது குறித்து பிரதமர் மன்மோகன்சிங் முடிவு செய்வார். இவ்வாறு வீரப்பமொய்லி கூறினார்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : Pa.Si. Ramachandran, Sr.Journalist Country : India Date :6/25/2012 6:17:01 PM
மிஸ்டர் மொய்லி - அடுத்த பிரதமர் பதவிக்கு நரேந்திர மோடியை நீங்கள் ஆதரிப்பீர்களா? அதற்க்கு பதில் சொல்லிவிட்டு தேசிய ஜனநாயக முன்னணிக்கு ப.ஜ.கவின் ஆதரவை கேளுங்களேன்.