அண்மைச் செய்திகள்
களை கட்டிய வீரபாண்டியார் பேத்தி வரவேற்பு விழா! || இப்போதைக்கு சமையல் எரிவாயு விலை உயர்வு இல்லை! || ஜம்மு : நில அதிர்வால் 60 ஆயிரம் வீடுகள் சேதம் || சீமான் மீது வழக்குப்பதிவு || நிறைவடைந்தது ஊட்டி மலர்க்கண்காட்சி || வருண்காந்திக்கு பொறுப்பு : ராஜிநாத் சிங் அறிவிப்பு || ஹிலாரி கிளிண்டனை ‘அந்த’ இடத்தில் துப்பாக்கியால் சுட வேண்டும்: ரேடியோ தொகுப்பாளரின் சர்ச்சை பேச்சு || திருப்பதியில் தரிசனத்துக்கு 17 மணி நேரம் காத்திருப்பு || மன்னார்குடி, முத்துப்பேட்டை : பாமகவினர் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது || 38 ரன்கள் வித்தியாசத்தில் புனே வெற்றி || சர்வதேச அளவில் இந்து மதம் பரவ ஆதிசங்கரர், விவேகானந்தர் காரணம் : அத்வானி || கடலூரில் 100 வீடுகளில் டி.வி., மின்விசிறிகள் கருகி சேதம் || கைது செய்யச் சென்ற போலீசாரை மிரட்டிய ஸ்ரீசாந்த் ||
தமிழகம்
களை கட்டிய வீரபாண்டியார் பேத்தி வரவேற்பு விழா!
......................................
சீமான் மீது வழக்குப்பதிவு
......................................
நிறைவடைந்தது ஊட்டி மலர்க்கண்காட்சி
......................................
மன்னார்குடி, முத்துப்பேட்டை : பாமகவினர் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
......................................
சர்வதேச அளவில் இந்து மதம் பரவ ஆதிசங்கரர், விவேகானந்தர் காரணம் : அத்வானி
......................................
கடலூரில் 100 வீடுகளில் டி.வி., மின்விசிறிகள் கருகி சேதம்
......................................
திமுக ‌சொற்பொழிவாளர்கள் கூட்டம் ( படங்கள் )
......................................
அதிமுக பேச்சாளர்களை போல பேசாதீர்கள் : கலைஞர்
......................................
ராமதாசுக்கு நாளை இதய அறுவை சிகிச்சை
......................................
வேன் உரசியதால் பேருந்தில் சென்றவர் தலை நசுங்கி பலி
......................................
10 ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் 10 அடி உயர துர்நாற்ற மலர்
......................................
40 தொகுதிகளிலும் எதிர்க்கட்சிகள் டெபாசிட் இழக்க செய்யவேண்டும்: அமைச்சர் செல்லூர்ராஜூ
......................................
திருவள்ளூர் : கணவன்-மனைவி விஷம் குடித்து தற்கொலை
......................................
சென்னையில் 600 பேர் மீது வழக்கு பதிவு
......................................
25-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை இளைஞர், இளம்பெண்கள் பாசறை ஆலோசனை கூட்டம்: ஜெ., அறிவிப்பு
......................................
மனைவியுடன் தகராறு:கணவர் தீக்குளித்து தற்கொலை
......................................
மருமகளுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்த மாமனார் கைது ; கண்டுகொள்ளாத கணவனும் கைது
......................................
மாம்பழ லாரியை மடக்கி மாம்பழம் சாப்பிட்ட காட்டுயானை கூட்டம்
......................................
மதுரையில் கைதான கிச்சான் புகாரி பெங்களூர் குண்டு வெடிப்பின் மூளை!
......................................
அய்யர்மலை பவுர்ணமி கிரிவலம்: ஊதுபத்தி ஏந்தி செல்லலாமா?
......................................
ஐ.பி.எல். சூதாட்டம்: திருப்பூரில் இன்று 2 தரகர்கள் சிக்கினர்
......................................
போலீஸை ஏமாற்றி பக்கவாட்டு வாசல் வழியே தப்பினார் சீமான்
......................................
ஈரோடு : 10ம் வகுப்பு மாணவி தற்கொலை
......................................
சிறுமி பாலியல் பலாத்காரம்: 2 சிறுவர்கள் கைது
......................................
நடிகை கிருத்திகா மீது பட அதிபர் புகார்
......................................
சென்னை எழும்பூர் வரும் அனைத்து ரெயில்களும் தாமதம்
......................................
அம்மா உணவகங்களில் கண்காணிப்பு கேமரா
......................................
சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்
......................................
வேலைநிறுத்தம் வாபஸ்: இன்றுமுதல் குடிநீர் கேன்கள் கிடைக்கும்
......................................
மாணவியர் விடுதியில் ஆபாச நடனமாடியவர் கைது
......................................
கோபி : தண்ணீர் குடிக்க வந்த தாய் யானை மரணம்
......................................
பொறியியலுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்
......................................
எம்.பி.பி.எஸ்., - இன்று கடைசி
......................................
தேர்ந்தெடு
புதன்கிழமை, 20, ஜூன் 2012 (17:36 IST)


ரயில்வேயில் 12,042 டெக்னீஷியன் பணியிடங்கள் :
விண்ணப்பிக்க ஜூலை 16 கடைசி நாள்

ரயில்வே போர்டுகள் பல வற்றிலும் டெக்னீஷியன் நிலையில் 12 ஆயிரத்து 42 காலி பணியிடங்களுக்கு ரயில்வே ரெக்ரூட்மென்ட் போர்டுகள் மூலம் ஆட் கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

எழுத்து தேர்வு டிசம்பர் 16ம் தேதி நடத்தப்பட உள்ளது. விண்ணப்பம் பெறுவதற்கான கடைசி நாள் ஜூலை 16 ஆகும். வயது வரம்பு 1.7.2012 அன்று 18 முதல் 30 வயது வரை.    பட்டியல் வகுப்பினருக்கு 5ம், ஓபிசிக்கு 3ம் அதிகபட்ச வயது வரம்பில் சலுகை உண்டு.

முன்னாள் படைவீரர் உள்ளிட்ட தகுதியுடைய வர்களுக்கு விதிமுறைப் படி வயது வரம்பில் சலுகை வழங்கப்படும்.

எழுத்து தேர்வு, சான் றிதழ் சரிபார்ப்பு அடிப் படையில் பணியாளர் தேர்வு நடைபெறும். எழுத்து தேர்வுக்கு தேர்வு செய்கின்ற மொழியை விண்ணப்ப படிவத்தில் குறிப்பிட வேண்டும்.


ஆங்கிலம், இந்தி தவிர குறிப்பிட்ட மாநில மொழிகள் சம்பந்தமான விபரங்கள் ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளது. சம்பளம் டெக்னீஷியன் சிக்னல் கிரேடு&2: 5200&20200 மற்றும் கிரேடு பே 2400 ரூபாய். இதர பிரிவுகளுக்கு 5200&20200 மற்றும் கிரேடு பே 1900 ரூபாய்.

தேர்வு கட்டணம் டெக்னீஷியன் கிரேடு&2க்கு ரூ.60. இதர பிரிவுகளுக்கு ரூ.40. பெண்கள், பட்டி யல் வகுப்பினர், முன் னாள் படைவீரர், பொருளாதார அடிப்படையில் பின்தங்கிய நிலையில் உள்ளவர்கள் (ஆண்டு வருமானம் ரூ.50 ஆயிரத்திற்கு குறைவாக உள்ள வர்), பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆகியவர் களுக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை. உரிய படிவத்தில் வருமான சான்றிதழ் தாக்கல் செய்ய வேண்டும்.

விண்ணப்ப படிவம் ரயில்வே இணையதளத்தில் இருந்து டவுன்லோடு செய்யலாம். ஏ&4 அள வில் 80 ஜிஎஸ்எம் பாண்ட் காகிதத்தில் விண்ணப்ப படிவமும், இன்பர்மேஷன் ஷீட்டும் தயார் செய்ய வேண்டும்.
 
விண்ணப் பங்கள் சம்பந்தப்பட்ட டிவிஷனுக்கு சாதாரண தபாலில் அனுப்பி வைக்க வேண்டும். ஆன்லைன் விண்ணப்பங்கள் பெறப் படுகின்ற ரயில்வே போர்டுகளில் பதிவு உண்டு.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :