|
வெள்ளிக்கிழமை, 15, ஜூன் 2012 (18:29 IST)
ஜூன் 24ல் பிரணாப் ராஜினாமா செய்கிறார்
ஜனாதிபதி தேர்தலில் மத்திய ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பாக மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியை வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து வருகிற ஜூன் 24ம் தேதி பிரணாப், தனது மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யபோவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் மறுநாளே அதாவது 25ம் தேதி ஜனாதிபதி தேர்தலுக்காக பிரணாப் வேட்புமனு தாக்கல் செய்ய இருப்பதாகவும் டில்லி வட்டாரங்கள் தகவல்கள் தெரிவிக்கிறது.