அண்மைச் செய்திகள்
அரசு பொதுத் தேர்வுகளில் முதல் 3 இடம் பிடித்த மாணவர்களுக்கு ஜெயலலிதா பரிசு ( படங்கள் ) || விபத்துக்களைத் தடுக்க பள்ளி குழந்தைகளுக்கு போதுமான பேருந்துகளை இயக்குக : ஜி.ராமகிருஷ்ணன் || ஜூலை 6-ல் திருவாரூர் செல்கிறார் கலைஞர் || யமுனையில் 35 ஆண்டுகளாக இல்லாத அளவு வெள்ளப்பெருக்கு || சென்னை முகப்பேரில் லாரி மோதி மாணவி பலி || நிலக்கரி சுரங்க ஊழல்: மேலும் ஒரு நிறுவனம் மீது சி.பி.ஐ. வழக்கு || தி.மலை : கடத்தப்பட்ட சிறுமி கொலை || சென்னையில் 35 நீர்க்கோழிகள் சுடப்பட்டன : நரிக்குறவர் கைது || ஆசிரியர் தகுதி தேர்வில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த கோரி தமிழகம் முழுவதும் ஜூலை 6-ல் ஆர்ப்பாட்டம் || எழும்பூர் நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்ட ஷாஜி ( படங்கள் ) || ஷாஜிக்கு ஒரு நாள் போலீஸ் காவல் || ராகுல் -43 : சத்யமூர்த்தி பவனில் மருத்துவமுகாம் ( படங்கள் ) || கலைஞர் - மமகவினர் சந்திப்பு ( படங்கள் ) ||
சிறப்பு கட்டுரை
இணைய சுதந்திரத்தின் இரண்டு பக்கங்கள்
......................................
யாருக்கு வெற்றி....
......................................
டீலா நோ டீலா! தி.மு.க.வை சோதிக்கும் விஜயகாந்த்!
......................................
மணிவண்ணன் மரணம்! பாரதிராஜா காரணம்
......................................
சீக்ரெட் மீட்டிங்! கிச்சன் கேபினெட்! தேர்தல் சதியாட்டம்!
......................................
இது நல்லாயில்ல.. கேப்டனிடமே கேட்டேன்..''’’ -குமுறும் மாஃபா
......................................
கெஞ்சிய தோழர்கள் மறுத்த ஜெ!
......................................
40 தொகுதிகளில் வெற்றி! எனக்கு நம்பிக்கை இல்லை !
......................................
நக்கீரன் 25 ஆவணப்படம்! 25 ஆண்டுகால தமிழினத்தின் வரலாறு!
......................................
தேர்தல்! மூன்று முகங்களின் முடிவு....!
......................................
விஜய் மாநாட்டுக்குத் தடை!
......................................
கலைஞருக்கு உள்ள பெரிய மைனஸ்பாயிண்ட்! திருமா பேச்சு!
......................................
தமிழர் நிலங்கள் - நாளை?
......................................
90 கவிஞர்களுடன் கலைஞர் சந்திப்பு - சிறப்பு வீடியோ
......................................
விஜயகாந்த் இடத்தில் விஜய்!
......................................
தேர்ந்தெடு
புதன்கிழமை, 13, ஜூன் 2012 (9:20 IST)



                 ர்நாடகாவில் நித்திக்கு எதிரான சுனாமி கிளம்பக் காரணமாக இருந்தவர் நித்தியின் முன்னாள் பெண் சீடரான ஆர்த்திராவ்.

ஏசியா நெட்டின் கன்னட சேனலான சுவர்ணா தொலைக்காட்சியில், நித்யானந்தாவின் முகத்திரையை பகிரங்கமாய் கிழித்து, கர்நாடக மாநிலத்தையே நித்திக்கு எதிராகப் பொங்க வைத்திருக்கிறார் ஆர்த்தி ராவ். நித்தி தன்னை எப்படி எப்படியெல்லாம் தன் இச்சைகளுக்குப் பயன்படுத்திக்கொண்டார் என்று கண்ணீரும் கம்பலையுமாக அவர் விவரித்ததைப் பார்த்த பெண்கள் கண்ணீர்விட்டு அழுதனர். ஆன்மீகத்தையே ஆபாசமாக்கிவிட்டாரே என ஆண்கள் கொந்தளித்தனர். இப்படி கர்நாடகாவையே அதிரவைத்த இந்த ஆர்த்திராவ்தான், நித்தியின் அறையில் ரகசியக் கேமராவைப் பொருத்தி, ரஞ்சிதாவுடனான நித்தியின் லீலைகளைப் பதிவு செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. நித்தியின் இன்னொரு முகத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் தெரிவிக்க இரண்டு மாதங் களாக முயற்சி செய்து முடியாமல் போன ஆர்த்தி ராவை நக்கீரனுக்காக நாம் சந்தித்தபோது, மளமளவென தன் மனதில் இருந்ததையெல்லாம் மடைதிறந்த வெள்ளம்போல் கொட்ட ஆரம்பித்துவிட்டார். இதோ நித்தியால் சீரழிந்த அவரது வாழ்க்கை...



‘""நான் ஆச்சாரமான பிராமணக் குடும்பத்தில் பிறந்தவள். மெக்கானிக்கல் என்ஜினியரிங் படிச்ச நான், மேற்படிப்பை ஸ்காலர்ஷிப்பில் அமெரிக்காவில் படிச்சேன். அங்கேயே வேலை தேடிக்கொண் டேன். அங்கு நான் காதல் திருமணமும் பண்ணிக்கொண்டேன். அமெரிக்காவில் பரபரப்பாக வாழ்க்கை போய்க்கொண்டிருந்தது. இந்த நிலையில் என் மனம் அமைதி யைத் தேடியது. நான் இயல்பிலேயே ஆன்மீக நாட்டம் கொண்டவள் என்ப தால், நித்யானந்தாவின் ஆசிரமத்திற்கு 2004-ல்  கர்ப்பிணியாக என் கணவர் சகிதம் வந்தேன். என்னை நித்யானந்தா....



தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(7)
Name : Ravi-Swiss Date :6/20/2012 10:27:54 AM
இப்படிப்பட்டவர்களுக்கு எல்லாம் இரக்கம் காட்டக் கூடாது'? ஏன்'? அமரிக்காவில் வாழ்ந்தவா'? பெரும் படிப்பு'? அமைதி இல்லை என்றால்' நக்கீரன் புகழிடம் ஏன் வரவேண்டும்'? உண்மையில் வெளிநாட்டவர்கள் இந்தியாவுக்கு வரும் நோக்கம்' இங்கே கடும் குளிர் வேலைப் பளு' இதனை பக்தி என்று நாம் தப்பாக எடைபோட்டு விடக் கூடாது' பரந்து விரியும் நித்தி ஆசிரமம்' குழு குழு இடம் எந்நேரமும் பச்சப் பசேல் என்ற புல்வெளிகள் பெரும் மாளிகை போக சிறு சிறு கொட்டகைகள்' இதில் தங்குவதே அலாதி பிரியம்' நான் ஒருமுறை ஈரானில் தங்கி உள்ளேன் இப்படிப்பட்ட இடத்தில்' ஆகா என்ன பிரமாதம்' அனைத்தும் நவீன வசதிகள்' இதில் பெரும் படித்தவர்கள் பணக்காரர்கள் அதிகாரிகள் அரசியல்வாதிகள் போன்றவர்கள் வருவதே' சுதந்திரம்'நல்லகுளிப்பு'நேரத்துக்குநேரம் சாப்பாடு' நக்கீரன் புகழ் ஓர் குறிப்பிட்டநேரம் சொற்பொழிவு ஆற்றினால்' அதில் கலந்துகொள்ளல்' மீண்டும் அதேநிலை' போலீசார் அண்மையில் நித்திஆசிரமத்தில் கஞ்சா' விஸ்கி' மாத்திரை' போன்றவற்றைக் கைப்பற்றினார்கள்' ஏன்''? இதனைப் பார்க்கும்போது நிழல் பரலோகம் போன்றே இருக்கும்' ஆனால்அது நரகமே'' இதனை உடன்புரிந்து கொள்வது கஸ்ரம்'
Name : Thinnu Date :6/14/2012 5:39:43 PM
ஷி ஹேர் ஸெல்ப் 40௦ டைம்ஸ், ஹொவ் ? டிரிங்கிங் அண்ட் ... டெல் US ஹொவ்?
Name : HARISH Date :6/14/2012 10:23:55 AM
அவனை நம்பி ஏமார்ந்தது உங்கள் தவறு , அமெரிக்காவில் படித்த உங்களுக்கு அவளவும் தெரியவில்லையா படித்த உங்களுக்கே இந்த நிலைமை என்றால் அவனிடம் சிக்கிய மற்ற பெண்களுக்கு என்ன நிலைமையோ ,
Name : user Date :6/14/2012 10:11:30 AM
இத்தனை வருஷமா என்னம்மா பண்ணிட்டு இருந்தே? இப்போ என்ன திடீர் ஞானோதயம் உனக்கு? ரஞ்சிதா வந்த உடன் போட்டி வந்ததால் கேமரா வச்சியா? ஆமா மார்ச் 2010 இல் கேமரா வச்சிட்டு இப்போ வந்து அழுது பொலம்பின எப்படி? ஆமா ஒரு சந்தேகம் 40 முறை நடந்ததிற்கு பேர் கற்பழிப்பு இல்லமா. நீ எல்லாம் படிச்சவள். உனக்கு எப்படி அமெரிக்ககாரன் வேலை கொடுத்தான்? அங்கேயும் இப்படி தான் வேலை வாங்கினிய?
Name : yorl Country : Switzerland Date :6/14/2012 12:24:56 AM
ஓகே... எம்மா அமெரிக்காவில் படித்த உனக்கு அவன் எடுக்கு ஆட்டைய போடுறன் என்று ...தெரியவில்லையா ...அவ்வளவு அப்பாவிப் பொன்னா ....40 தடவை உன்னை கொடுத்திருக்கிறாய் ....என்னவோ நடக்குது ...நான் சுவிஸ்.நாட்டில் இருக்கிறேன் ...உதவி செய்ய தயார் ...அவன் பாலியல் உறவு கொண்டடட்கு என்ன ஆதாரம் உங்களிடம் இருக்கிறது ...ஒன்றை தரவும் ...அந்த நிததியை ...வெளியே வர முடியாதபடி ...ஆயுள் சிர்சிடண்டனை ..வாங்கிக்கொடுக்கலாம்
Name : peeth Country : United Kingdom Date :6/13/2012 5:13:39 PM
படிச்சா பத்தாது மண்டையில் அறிவு வேணும்.
Name : P.Sakthi Date :6/13/2012 12:05:24 PM
உலகத்தில் நடக்கும் சைதிகலாயி