குழந்தை முதல் பெரியவர்கள் வரை ஆட்டிப் படைக்கும் நோய்களுள் மஞ்சள் காமாலையும் ஒன்று. மஞ்சள் காமாலை நோயானது இவ்வுலகில் பல லட்சக்கணக்கான மக்களை வெகுவாக பாதிக்கும் நோயாகும். இதனால்...
வேலிப்பருத்தி பித்ததத்தைத் தணிக்கும் தன்மை கொண!டது. அதிகாலை அதாவது பிரம்ம முகூர்த்த (காலை 4.30 - 6.00) நேரத்தில் வேலிப் பருத்தி இலைகள் 6 எடுத்து அப்போது கறந்த ஆட்டுப்பால் அல்லது மாட்டுப்பால், இரண!டும் கிடைக்காவிட்டால்...
நீர்ச்சத்து மிகுந்த காய்கறிகளில் முக்கியமானதும், நமது உடலுக்கு பல வகைகளில் பயன்படக் கூடியதுமான „ப+சணிக்காய்… பற்றி இந்த இதழில்...
மஞ்சள் ஒரு சிறந்த கிருமி நாசினி. வாசற்படிகளில் மஞ்சள் ப+சுவதற்கும், வீடு முழுவதும் மஞ்சள் கரைத்துத் தெளிப்பதற்கும்...
பெண!பனையின் பாளையிலிருந்து இளம் பனங்காய்கள் உண!டாகும், இவை கொத்தாக குலைகளில் தோன்றும். இக்காய்கள் சில குறித்த மாதங்களிலேயே தோன்றும். இக் காய்கள்...