Skip to main content

அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு!

Published on 08/10/2021 | Edited on 08/10/2021

 

2021 Nobel Peace Prize to Maria Ressa and Dmitry Muratov

 

நார்வே நாட்டின் தலைநகர் ஆஸ்லோவில் இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசைத் தேர்வு குழு அறிவித்துள்ளது. அதன்படி, அமைதி, ஜனநாயகத்துக்கான அடிப்படையாகக் கருத்து சுதந்திரம் இருப்பதை வலியுறுத்தியதற்காக அமெரிக்காவைச் சேர்ந்த பத்திரிகையாளர் மரியா ரெஸ்ஸா, ரஷ்ய பத்திரிகையாளர் டிமிட்ரி இருவருக்கும் நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

 

 

சார்ந்த செய்திகள்