Skip to main content

அண்ணாமலை பல்கலை முன்னாள் துணைவேந்தர் மீது லஞ்சஒழிப்பு வழக்குப்பதிவு

Published on 23/10/2018 | Edited on 23/10/2018
ann

 

அண்ணாமலை பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ராமநாதன் மற்றும் முன்னாள் பதிவாளர் ரத்தினசபாபதி ஆகியோர் ஊழியர்களின்  ஓய்வூதியத்துக்கான தொகையை 2009-2011-ம் ஆண்டில்  ரூ.50 கோடி மோசடி செய்ததாகவும், மேலும் பலகோடி நிதிமுறைகேடு, தேவைக்கு அதிகமான 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் ஆசிரியர்கள், பணியாளர்களை நியமணம் செய்து முறைகேடு  செய்துள்ளதாக இருவர் மீதும் சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. இதனால் பல்கலைக்கழக ஊழியர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

சார்ந்த செய்திகள்