Skip to main content

 ஆளுநரை திரும்ப பெற வலியுறுத்தி வேல்முருகன் நாளை போராட்டம்

Published on 17/04/2018 | Edited on 17/04/2018

 

vel


‘’தொடர்ந்து சர்ச்சையில் சிக்கிவரும் ஆளுநரை திரும்பபெற மத்திய அரசை  வலியுறுத்தி நாளை 18.4.2018 காலை 11 மணியளவில் ஆளுனர் மாளிகை முற்றுகை போராட்டம் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில்  நடைபெற உள்ளது’’ என்று அக்கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் அறிவித்துள்ளார்.

சார்ந்த செய்திகள்