Skip to main content

முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி அஞ்சலி

Published on 30/10/2019 | Edited on 30/10/2019
edappadi palanisamy



பசும்பொன் முத்துராமலிங்க தேவர் திருமகனாரின் 112 வது பிறந்தநாள் விழா மற்றும் 57 வது குருபூஜை விழாவை முன்னிட்டு இராமநாதபுரம் மாவட்டம் கமுதி பசும் பொன் கிராமத்தில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.

 

 

சார்ந்த செய்திகள்