Skip to main content

இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்

Published on 17/03/2018 | Edited on 17/03/2018
seemaan 600.jpg



இலங்கையில் தமிழ் இஸ்லாமியர்கள் மீதான தாக்குதலை கண்டித்து சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. நாம் தமிழர் கட்சி, தமிழ்த்தேசிய கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சீமான், வேல்முருகன் உள்பட பலர் பங்கேற்றனர். 

சார்ந்த செய்திகள்

Next Story

சீமானை கலாய்க்கும் ஆர்.ஜே.கிரி