Skip to main content

முதல்வருடன் பேரறிவாளனின் தாயார் சந்திப்பு

Published on 20/02/2019 | Edited on 20/02/2019
arbuthambal

 

முதல்வர் பழனிசாமியுடன் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் சந்தித்து பேசி வருகிறார்.
 

சென்னை கிரீன்வேஸ் சாலையிலுள்ள இல்லத்தில் முதல்வருடன் சந்திப்பு. அற்புதம்மாள், 7 பேரை விடுவிக்க வலியுறுத்தி மக்கள் சந்திப்பு பயணம் மேற்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

முன்னதாக இன்று காலை 7 பேர் விடுதலைக்காக மார்ச் 9ஆம் தேதி மாலை 4 மணி முதல் 6 மணி வரை சென்னை, கோவை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி, சேலம், புதுவை ஆகிய மாவட்டங்களில் மனிதச் சங்கிளி போராட்டம் நடத்த இருப்பதாக செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.

 

 

சார்ந்த செய்திகள்