Skip to main content

அனைவருக்கும் அனைத்தும் தரும் தமிழ்ப்புத்தாண்டு பொங்கலாக மலருக! - கி.வீரமணி

Published on 14/01/2019 | Edited on 14/01/2019

 

k

 

‘சமூகநீதி, பெண்ணுரிமை, மதச் சார்பின்மைக்கு ஏற்பட்டுள்ள சவால்களை முறியடித்து, அனைவருக்கும் அனைத்தும் தரும்  உரிமையுள்ள தமிழ்ப் புத்தாண்டாக புதிய பொங்கலோடு மலரும் இந்நாளில் அனைவருக்கும் நமது இதயங்கனிந்த இனிய வாழ்த்துகள்’ என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்