Skip to main content

ஆன்லைன் வகுப்பில் பங்கேற்ற 9 -ஆம் வகுப்பு மாணவன் தற்கொலை!

Published on 16/09/2020 | Edited on 16/09/2020

 

INCIDENT IN CHENNAI

 

சென்னை, பள்ளிக்கரணை மேடவாக்கம் புஷ்பா நகரில் ஒன்பதாம் வகுப்பு மாணவன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

ஆன்லைன் வகுப்பில் மாணவர் இருந்ததாகக் கூறப்படும் நிலையில் மாணவன் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. தற்பொழுது மாணவனின் செல்ஃபோனை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்