Skip to main content

அப்போலோ குழும தலைவர் பிரதாப் ரெட்டிக்கு மாரடைப்பு!

Published on 24/03/2018 | Edited on 24/03/2018
prathap reddy


அப்போலோ மருத்துவமனை குழும தலைவர் பிரதாப் சி ரெட்டிக்கு நள்ளிரவில் மாரடைப்பு ஏற்பட்டது.

மயங்கிய நிலையில் இருந்த அவரை உடனடியாக சென்னை ஆயிரம்விளக்கு அப்போலோவிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு இருதய அடைப்புக்கான ஆஞ்சியோ சோதனை செய்யப்பட்டது.

பின்னர் மருத்துவ பரிசோதனை முடிந்ததையடுத்து, முக்கிய பிரமுகர்களுக்கான வார்டு அறையில் பிரதாப் ரெட்டிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சார்ந்த செய்திகள்

Next Story

ஆளுக்கொரு கதை! ஜெ. சிகிச்சை சர்ச்சை!

Published on 23/03/2018 | Edited on 24/03/2018
""ஹலோ தலைவரே, ஜெ.’ மரணம் குறித்த நீதிபதி ஆறுமுகசாமி விசாரணைக் கமிஷனில் சசிகலா கொடுத்ததா வெளியான வாக்குமூலத்தில் 30 சதம் மட்டும்தான் உண்மைன்னு, கமிஷனே மறுத்திருப்பது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கு''’ ""ஆமாம்பா, ஆளாளுக்கு கதைவிட்டு குழப்பியடிச்சி ஜெ.வுக்குத் தரப்பட்ட சிகிச்சையிலும்,’... Read Full Article / மேலும் படிக்க,