Skip to main content

தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு

Published on 21/05/2018 | Edited on 21/05/2018
stalin interview

 

பல்வேறு அரசியல் கட்சிகள் தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தை நாளை முற்றுகையிடும் போராட்டம் அறிவித்துள்ளதால், அதை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

 

தூத்துக்குடியில் நாளை (22-05-18) ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தை முன்னிட்டு தூத்துக்குடி தெற்கு காவல் நிலையம் மற்றும் சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இன்று இரவு 10மணி முதல் 23ம் தேதி காலை 8 மணி வரை 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவர் வெங்கடேஷ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

 

சார்ந்த செய்திகள்