Skip to main content

அ.தி.மு.க.வில் இணைந்த தி.மு.க.வின் முன்னாள் பேரூராட்சித் தலைவர்!

Published on 05/06/2020 | Edited on 05/06/2020

 

admk

 

 

சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதி பூலாம்பட்டி முன்னாள் பேரூராட்சித் தலைவரும், தி.மு.க. பிரமுகருமான மு.கருணாநிதி, அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து அ.தி.மு.க.வில் இணைந்தார். 
 

 

 

 

சார்ந்த செய்திகள்