Skip to main content

நாராயணசாமி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் - பாதுகாப்பு அதிகரிப்பு

Published on 01/04/2018 | Edited on 01/04/2018
narayanasamy

 

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி வீட்டிற்கு மர்மநபர் தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார்.  இதையடுத்து , எல்லையம்மன் கோயில் தெருவில் உள்ள நாராயணசாமி வீட்டில் மோப்ப நாய் உதவியுடன் சோதனை  நடைபெற்றது.  சோதனைக்கு பின்னர், மர்மநபர் தொலைபேசியில் தெரிவித்த தகவல் புரளி என தெரியவந்தது.  

 

தொலைபேசி மிரட்டல் புரளி என்றாலும் நாராயணசாமி வீட்டிற்கு பாதுகாப்பை அதிகரித்துள்ளது போலீஸ்.

சார்ந்த செய்திகள்